By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாவு

Last updated: July 2, 2026 7:33 pm
July 2, 2026
1 View
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 2 –

குளச்சல் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் (86). பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் தனது மகனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் குலதெய்வ வழிபாட்டுக்காக அவர் தனது சகோதரர் மற்றும் உறவினர்களுடன் நேற்று மாலை சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார். அவர்கள் குளிர்சாதன முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது. ரயிலில் இருந்து கீழே இறங்கிய அழகப்பன் கழிவறை செல்வதற்காக மீண்டும் ரயிலில் ஏறினார். அதே நேரத்தில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.

இதனால் அவசரமாக அழகப்பன் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே அழகப்பன் சிக்கிக் கொண்டார். ரயில் இயங்கியபடி இருந்ததால் அவர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அழகப்பருடன் சென்னையிலிருந்து வந்த அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் கண் முன்னே சோக சம்பவம் நடந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் அழகப்பனின் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பூர் மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!!
விஜய் வசந்த் எம் பி க்கு உற்சாக வரவேற்பு
வேல்டு ஷோட்டோ கான் கராத்தே பயிற்சி மையம்
கன்னியாகுமரி ஸ்ரீநகர் இடையே “கவாச் “பாதுகாப்புடன் வந்தே பாரத்
குமரியில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்: அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி விவசாய பிரதிநிதிகள் கூட்டம் செப்டம்பர் 5ம் தேதிக்கு முன்னாக ஆட்சியர் தலைமையில் நடத்த கோரி மனு

August 27, 2025
64 Views
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
தமிழகத்தில் முதல் முறையாக குமரி மாவட்ட போலீசார் வார விடுமுறை எடுக்க புதிய செயலி; எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை
தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி
தூய நெஞ்சக் கல்லூரியில் ஐந்து நாள் கல்வெட்டு மற்றும் தொல்லியல் பயிலரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account