By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே பிறந்தநாளில் மது விருந்து: பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே பிறந்தநாளில் மது விருந்து: பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே பிறந்தநாளில் மது விருந்து: பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

Last updated: June 24, 2026 4:48 pm
June 24, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 24 –

நாகர்கோவில் அருகே உள்ள பெருந்தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் மகன் பென்சிங் ராஜ் (20). நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் தாவரவியல் 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 22ஆம் தேதி பென்சிங் ராஜ் பிறந்தநாள் ஆகும். அன்றைய தினம் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி பிறந்தநாள் கொண்டாடியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்ததும் அவரது தந்தை ராஜ்குமார் கண்டித்து, மகனுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தந்தை மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்து கோபத்துடன் பென்சிங் ராஜ் வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் அக்கம் பக்கத்தில் உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் பெற்றோர் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை பெருந்தலைகாடு ஆற்றின் கரையோரத்தில் பென்சிங் ராஜ் சட்டையும் அதன் அருகில் விஷபாட்டிலும் கிடந்தன. இதை அடுத்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது ஆற்றுக்குள் இறந்த நிலையில் பென்சிங் ராஜ் கடந்தார். உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நண்பர்களுக்கு மது விருந்து அளித்து பிறந்தநாள் கொண்டாடியதை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின் பென்சிங் ராஜ் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் கூறினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் நவராத்திரி திருவிழா
அத்திப்பாளையத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 985 வது புதிய கிளை திறப்பு விழா
களியக்காவிளையில் மர்மமாக இறந்த இலங்கை அகதி
குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது 48 கிலோ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டறங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

May 24, 2025
38 Views
ஈரோட்டில் நியோ பிரைம் என்ற புதிய மருத்துவமனை திறப்பு விழா
சொத்து பிரச்சனை காரணமாக பெரியப்பா மகனை நாட்டு துப்பாக்கியால் சுட்ட சித்தப்பா மகன்!
திமுக எம்பி கனிமொழி பிறந்த நாள் விழா!!
எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து காக்க ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account