By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் புத்தேரி மேம்பால பகுதியில் கொட்டப்பட்டு கிடந்த மருத்துவ கழிவுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் புத்தேரி மேம்பால பகுதியில் கொட்டப்பட்டு கிடந்த மருத்துவ கழிவுகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் புத்தேரி மேம்பால பகுதியில் கொட்டப்பட்டு கிடந்த மருத்துவ கழிவுகள்

Last updated: June 22, 2026 7:19 pm
June 22, 2026
6 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 22 –

கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து சாலையோர பகுதிகளில் கொட்டி விட்டு செல்வது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் கேரளாவின் குப்பை கிடங்கு குமரி மாவட்டம் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டது.

இது குறித்து அப்போது புகார் எழுந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் விரைந்து தலையிட்டு பல்வேறு கழிவு வாகனங்களை பிடித்து அபராதம் விதித்ததுடன் போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டனர். இதை அடுத்து சமீப காலங்களாக மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவது குமரி மாவட்டத்தில் சிறிதளவு இல்லாமல் இருந்தது. இருப்பினும் அவ்வப்போது சில குறிப்பிட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை கொண்டு கொட்டி விட்டு செல்லும் நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி மேம்பாலப் பகுதியில், விதிகளை மீறி நள்ளிரவில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​புத்தேரி மேம்பாலத்தின் கீழ் மற்றும் அதன் ஓரங்களில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்துப் பாட்டில்கள், அறுவைச் சிகிச்சைக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துகள் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ளன.

சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் தங்களின் கழிவுகளைச் முறையாகச் சுத்திகரிக்காமல், செலவைக் குறைப்பதற்காக நள்ளிரவு நேரங்களில் லாரிகள் மூலம் இங்கு வந்து கொட்டிவிட்டுச் செல்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதியில் எப்போதும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும், அருகில் விவசாய நிலங்கள் இருப்பதாலும் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், மழை பெய்தால் இந்தக் கழிவுகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கலந்து ஒட்டுமொத்தப் பகுதியையும் நச்சுமாக்கும் சூழல் உருவாகியுள்ளது.

​இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி சுகாதாரத் துறையும் உடனடியாகத் தலையிட்டு, கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து, சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் நபர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மனம் திறந்து நிகழ்ச்சியின் இறுதி நாள் விழா
மாசி கொடை பந்தல்கால் நாட்டு விழா
குமரியில் தொடர் மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
பளுகல் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மனு

October 1, 2024
58 Views
தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை
புதுக்கடை அருகே திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம்பெண் மீது வழக்கு
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே 9ல் மவ்லிது ஷரீப் ஆரம்பம்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account