திருப்பூர், ஜூன் 20 –
இந்தியாவின் எதிர்காலம் நாட்டின் வருங்கால தலைமுறையின் பாதுகாவலன் வருங்கால பாரதத்தின் பிரதமர் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பி.கோபால்சாமி அவர்களின் அறிவுறுத்தல் படி 43வது வார்டு காங்கிரஸ் தலைவி எஸ்.பிரேமலதா B.com தலைமையில் சாதிக் பாட்சா அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காதுகேளாதோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர வர்த்தக அணி தலைவர் சேக்தாவுத் மற்றும் அம்ஜத்கான், நாச்சிமுத்து, அபுதாகீர் பிரியா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



