By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் கார் டிரைவரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்: போலீஸ் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் கார் டிரைவரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்: போலீஸ் வழக்கு பதிவு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் கார் டிரைவரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்: போலீஸ் வழக்கு பதிவு

Last updated: June 19, 2026 6:34 pm
June 19, 2026
6 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 19 –

நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் பிரபு என்கிற சொர்ண பிரபு (34). கார் டிரைவர். நேற்று இரவு ஊட்டுவாழ் மடம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென பிரபுவை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டது. அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரபுவை சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கால், உடல் உள்ளிட்ட பகுதிகளில் பிரபுவுக்கு பலத்த ஏற்பட்டது. உடனே அந்த கும்பல் ஒடி விட்டது. பிரபு அந்த இடத்தில் சரிந்தார்.

படுகாயம் அடைந்த பிரபுவை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பிரபு ஊட்டுவாழ்மடம் பகுதியில் சென்றபோது, அங்கு சில சிறுவர்களும் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதனை பிரபு தட்டி கேட்டதால் இருதரப்புக்கம் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபு அந்த சிறுவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சிறுவர்கள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவை அறிவாளால் வெட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை அரசுக்கு கோரிக்கை
திருவட்டார் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி
இனயம் புத்தன்துறை ஆலய விழாவில் பயங்கரம்
குடிபோதையில் தனியார் வாகன ஓட்டுனர் தண்ணீர் ஓடையில் விழுந்து மரணம்
நித்திரவிளையில் பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பிரதமரின் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ் பி சுந்தரவதனம் பாராட்டு

June 2, 2024
89 Views
சித்தையன்கோட்டையில் சமத்துவ இப்தார் விருந்து
இலவன் குளம் சாலை விரிவாக்கம் பணியினை எம்எல்ஏ ராஜா ஆய்வு
எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
தஞ்சாவூரில் தமிழ் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account