By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

Last updated: June 6, 2026 6:36 pm
June 6, 2026
3 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 06 –

தருமபுரி மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அங்கு அணை கட்டப்பட்டால் காவிரி ஆற்றின் கடமடை பகுதியான நாகப்பட்டினத்திற்கு இனிமேல் தண்ணீர் கிடைக்காது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தவெக அரசியலில் காங்கிரஸ் பங்கேற்றுள்ளது. எனவே மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி உள்ள மத்திய அரசு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்குவோம் என்று கூறியுள்ளது.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 69 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும், பெண்களின் மேம்பாட்டிற்கும் உதவிய இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதியை பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலையின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தருமபுரி மாவட்டம் பி. துறிஞ்சிப்பட்டியில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் உள்ள பகுதியில் செயல்படும் அரசு மதுக்கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு
கழிவுநீர் ஓடை அடைப்பால் சாலையில் ஓடிய மழைநீர்: தூர்வாரி நடவடிக்கை எடுத்த (பொ) மேயர்
கோபி அருகே போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி – விழிப்புணர்வு நிகழ்ச்சி
தவெக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மலர் மாலை அணிவித்து மரியாதை

December 9, 2024
58 Views
நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டு சேவை
காவிரி ஆற்றங்கரையில் பனைவிதைகளை நட்டுவைத்து
குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வள துறைக்கு தகவல்
குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account