By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை குடியிருப்பு பகுதியில் உலாவிய 3 யானைகள் கூட்டம்: பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை குடியிருப்பு பகுதியில் உலாவிய 3 யானைகள் கூட்டம்: பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை குடியிருப்பு பகுதியில் உலாவிய 3 யானைகள் கூட்டம்: பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை

Last updated: June 2, 2026 4:58 pm
June 2, 2026
3 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 2 –

அருமனை அருகே கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட மருதம்பாறை பகுதியில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதற்கிடையே இன்று காலை சுமார் 6:30 மணிக்கு 3 யானைகள் கூட்டமாக ரப்பர் தோட்டத்தில் உலாவி கொண்டிருந்தன. இதை அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கிராம மக்களுக்கு யானைகள் கூட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே உஷாரான கிராம மக்கள் அதிக சத்தம் எழுப்பியவாறு யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் யானை கூட்டம் கருமலை அடித்தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதியை சுற்றி வர தொடங்கின. இதனால் பயந்து போன மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர் பின் வாங்கினர்.

பின்னர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து வனச்சரகர் முகைதீன் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பட்டாசுகள் வெடித்து யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் மூன்று யானைகளும் மூன்று திசைகளுக்கு பிரிந்து சென்றுவிட்டன. இதனால் யானைகள் எந்த எல்லையில் நிற்கிறது என்பது தெரியாமல் வனத்துறையினர் திணறினர். மலைப்பகுதிகளில் உள்ள வழிகளில் மேடும் பள்ளமுமாக காணப்படுவதால் யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினரால் சரியாக கணிக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.

பொதுமக்களுக்கு ஆபத்து ஏதும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுதியுள்ளனர். யானை கூட்டம் இன்று காலை எப்படி மருதம் பாறை பகுதிக்கு ஊடுருவியது என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் காந்திமதி தோட்டத்தின் உள்பகுதிக்கு வந்த யானை கூட்டங்கள், கேட்டை உடைத்து கணபதிகல், மருதம் பாறை வழியாக பேணு பகுதி வழியாக கருஞ்சிறை பகுதியில் உலாவியது தெரிய வந்தது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் நோட்டீஸ் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு
தக்கலையில் போலீஸ்காரரை மோதி தள்ளிவிட்டு மாயமான கார்
களியக்காவிளை காதலன் கொலை ; காதலி குற்றவாளி – கோர்ட் தீர்ப்பு
களியக்காவிளை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பரிசு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோடு வருகை; அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கனிமொழி முன் மேடையில் மாவட்ட தலைமை தங்களை ஒதுக்குவதாக குமுரிய கவுண்சிலர்: கைதட்டிய தொண்டர்கள்: பதறிய மேயர்

October 27, 2025
63 Views
சீட்டு நடத்திய நபர்மீது காவல் ஆணையாளர் புகார் மனு
நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை
குருக்கள்பட்டி சிட்கோ தொழில்பேட்டை 1 சென்ட் விலை 10 ஆயிரமாக குறைக்க அமைச்சர் அன்பரசனிடம் எம்எல்ஏ ராஜா கோரிக்கை
குமரி விவசாய மற்றும் மீனவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த போலீசார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account