By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Last updated: May 13, 2026 4:49 pm
May 13, 2026
46 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 13 –

மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மதுபான கடைகள் இருந்தால் இரண்டு வார காலத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டது.

மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 மீட்டரில் தனியார் காம்ப்ளக்ஸில் மதுபான கடை எண் 4831 இயங்கி வருகிறது. பக்கத்தில் பார் உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு அருகில் தனியார் ஆஸ்பத்திரி, பஸ் ஸ்டாண்ட், தொடக்கப்பள்ளி, மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் உள்ளது. மாலை வேளையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் இந்த டாஸ்மார்க் கடையை கடந்து செல்வது வழக்கம்.

இந்த டாஸ்மார்க் கடை ஊரின் முகப்பு பகுதியில் உள்ளது இதை மூட வேண்டும் என நல்லூர் சாத்தானாங்குழி டாக்டர் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவுடன் இந்த டாஸ்மார்க் கடை முன் பகுதியில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்ஆசை தம்பி தலைமை வகித்தார். வர்த்தக சங்க மாநில நிர்வாகி கருங்கல் ஜார்ஜ், அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை தலைவர் கமலதாஸ், செயலாளர் பிராங்கிளின், பொருளாளர் பிரின்ஸ், மற்றும் நிர்வாகிகள் ஜோதி லிங்கராஜ், மேரி விஜயா, ஜானகி, கண்ணன் உட்பட ஏராளமான பெண்கள் குழந்தைகள் பங்கேற்றனர். மார்த்தாண்டம் நகர வர்த்த சங்கமும் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த டாஸ்மார்க் கடை, பார் நிரந்தரமாக மூடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் கஞ்சா விற்க முயன்ற
களியல் அருகே கோதையாற்றில் 4 மாதங்களுக்கு பின் மீண்டும் முதலை: புகைப்படம் வெளியானதால் பரபரப்பு
தருமபுரி நகராட்சி கூட்டம் நகரமன்ற தலைவர் லட்சுமிமாது தலைமையில் நடைபெற்றது
வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி; பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம் – எஸ்.பி. பேட்டி
குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

இந்திய கான்கிரீட் நிறுவனம் – சென்னை மையம் உறுதித்தன்மை வாய்ந்த ஸ்டீலை ஊக்குவிக்கவிக்கி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் உடன்ஒப்பந்தம்

May 29, 2024
128 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கோரிக்கை!!
ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50ஆயிரம் நிதி உதவி
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account