By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரெயின்போ மருத்துவமனை சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் 900 கிராம் புற்றுநோய் கட்டி அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ரெயின்போ மருத்துவமனை சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் 900 கிராம் புற்றுநோய் கட்டி அகற்றம்
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

ரெயின்போ மருத்துவமனை சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் 900 கிராம் புற்றுநோய் கட்டி அகற்றம்

Last updated: May 1, 2026 4:27 pm
May 1, 2026
25 Views
Share
SHARE

சென்னை, மே 1 –

10 வயது சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் உருவான 900 கிராம் புற்றுநோய் கட்டியை சென்னை ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி குணப்படுத்தினர்.

இது குறித்து மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நந்தினி கூறுகையில்: சுவாச தொற்று, மூச்சுத் திணறல், நெஞ்சு சளி ஆகிய பாதிப்புடன் 10 வயது சிறுவன் ரெயின்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது நெஞ்சகப் பகுதியில் பெரிய கட்டி உருவாகி இருந்தது தெரியவந்தது.

திசு பகுப்பாய்வில் அது ” மெடியாஸ்டினல் ஜெர்ம் செல் ” எனப்படும் புற்றுநோய் கட்டி என்பது தெரியவந்தது. எந்த அறிகுறியும் இல்லாமல் உருவாகும் இந்த வகை கட்டிகளை உரிய நேரத்தில் அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் . அச்சிறுவனுக்கு நெஞ்சகப் பகுதியில் 75% ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இதயம் மற்றும் முக்கிய நாளங்களை அழுத்திக் கொண்டிருந்த அக்கட்டியின் அளவை குறைக்க தொடர் கீமோ தெரிப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறந்த நிலை அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை மருத்துவ குழுவினர் மொத்தமாக அகற்றினர். தற்போது அந்த சிறுவன் நலமாக வீடு நலம் பெற்று வீடு திரும்பி உள்ளார் என்று தெரிவித்தார்.

குழந்தைகள் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் தினேஷ் பாலாஜி கூறுகையில், “இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவக் குழுவினர் பொதுவாக இதய அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘ஸ்டெர்னோடமி’ அதாவது நெஞ்சு எலும்பைத் திறக்கும் முறை மூலம் திறந்த மார்பக அறுவை சிகிச்சையைச் செய்தனர்.

சுமார் 900 கிராம் எடையுள்ள அந்தக் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சிறுவனுக்கு 24 மணி நேரத்திற்கு மட்டுமே வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது. அடுத்த நாளே அவன் வழக்கம் போல் சாப்பிடத் தொடங்கினான். நான்கு நாட்களுக்குள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். 6 முதல் 8 வாரங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஸ்கேனில், கட்டி முழுமையாக அகற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

வாணியம்பாடி அருகே மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை முயற்சி
சமூக நல இயக்ககம் முன்பு முற்றுகை போராட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர்
மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் 150 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
மணக்குடியில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர் குடும்பங்களை விஜய்வசந்த் எம்பி சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில்

November 26, 2024
50 Views
குற்றாலத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
தலைவருக்கு பிறந்தநாள் விழா
சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்கள்
பாப்பாரபட்டியில் ஆதரவற்ற மூதாட்டிக்கு புதிய வீடு கட்டி கொடுத்த தவெக நிர்வாகி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account