By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை

Last updated: April 27, 2026 5:11 pm
April 27, 2026
63 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப்ரல் 27 –

தேர்தல் நேரங்களில் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துக்குமார் கூறியதாவது: நடந்து முடிந்த தேர்தலில் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் பலருக்கும் இருக்கிறது. தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு போக்குவரத்தில் போதுமான வசதிகளை செய்து கொடுத்திருந்தால், நிச்சயம் 10% வாக்குகள் கூடுதலாக அதிகரித்திருக்கும். இதை தேர்தல் ஆணையம் செய்ய தவறி விட்டது.

பேருந்து கட்டணம் அதிகம் கொடுத்தாலும், உரிய நேரத்தில் வாக்கு சாவடிக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்ட வாக்காளர்களும் இருக்க தான் செய்கிறார்கள். தேர்தல் நேரங்களில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் அந்தந்த பகுதி வாக்குசாவடிகளில் வாக்களிக்கும் விதத்தில் சிறப்பு பிரிவுகளை உருவாக்கியிருக்க வேண்டும்.

தமிழகத்தில் 85% வாக்குகள் பதிவாகி இருந்தாலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 75% மக்களே வாக்களித்துள்ளனர். பெரும்பாலும் இம்மாவட்ட மக்கள் வெளியூர்களில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சென்னையிலிருந்தோ, கோவையிலிருந்தோ கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று வாக்களிக்கப்பதில் பெரும் சிரமம் உள்ளது. சரியான போக்குவரத்து இல்லாது தான் இதற்கு முக்கிய காரணமாக தெரிகிறது. எனவே இனிவரும் காலங்களில் தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கிட தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்” இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால்
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் உலக முதலுதவி தினம்
வெள்ளிச்சந்தை அருகே பைக் மோதி தொழிலாளி பலி
நாகர்கோவிலில் பஸ்சில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவி
உயர் கல்வி சேர்க்கைக்கு தயாராக மாணவர்களுக்கு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் சேவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா

January 19, 2026
52 Views
தக்கலை அருகே இளம்பெண்ணிடம் அத்துமீறிய மத போதகர் கைது
ஜோஹோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
அம்மன் ஆலயத்தில் முளைக்கொட்டு உற்சவ விழா
பவானி சாகர் மீன் பண்ணையில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account