By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளையில் கேரள பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளையில் கேரள பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளையில் கேரள பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்

Last updated: March 19, 2026 6:36 pm
March 19, 2026
15 Views
Share
SHARE

களியக்காவிளை, மார்ச் 19 –

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை களியக்காவிளை போலீசார் சோதனை சாவடி அருகே கோகுல், கெளதம் என்ற பெயர்களில் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. நிறுவனங்களை ஜெயசேகர் மற்றும் அவரது மனைவி கலா ஆகிய இருவரும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறார்கள்.

இந்த நிதி நிறுவனங்களில் சாதாரண கூலித் தொழிலாளிகள், சமையல் வேலை செய்தவர்கள் மற்றும் திருமண மண்டபத்தில் கூலி வேலை பார்ப்பவர்கள் முதல் பெரிய தொழில் அதிபர்கள் வரை சேமிப்பு வைப்பு தொகை மற்றும் நகை அடகு வைத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த நிதி நிறுவனங்களை பூட்டி விட்டு ஜெய சேகர் குடும்பத்தோடு தலைமறைவானார். இந்த நிலையில் இங்கு சேமிப்பு வைப்பு நிதி வைத்த 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். நிதி நிறுவன உரிமையாளர் வீடு தமிழக பகுதியிலும், நிதி நிறுவனங்கள் கேரள பகுதியில் இருப்பதால் கேரள மாநிலம் பாறசாலை காவல் நிலையம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 12 தேதி புகார் அளித்தனர்.

ஆனால் இதுவரை இரு மாநில போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே தலைமறைவாக உள்ள நிதி நிறுவன உரிமையாளரை கண்டுபிடித்து நிதியை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.8000 கூப்பன் விவகாரம்; இளம் பெண் தற்கொலை: திமுக பிரமுகர்கள் 6 பேர் கைது
காற்றாலை மின் உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பு
முளகுமூடு சாலையின் நடுவில் மரணப் பள்ளம்
அஞ்சல் துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு
குரியன்விளை பத்திரகாளி கோயிலில் நாளை அக்னி காவடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி சன்னதி தெரு தினமும் சுத்தம் செய்ய ஆணை

May 14, 2025
38 Views
கருவம்பாளையம் அதிமுக பகுதி ஆலோசனை கூட்டம்
துண்டு பிரசுரங்கள் வினியோகித்தார்
மாணவர்களுக்குமாவட்ட ஆட்சியர் அறிவுரை
பொள்ளாச்சி “கோடை திருவிழா 2025”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account