By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் வழங்கினார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் வழங்கினார்

Last updated: January 19, 2026 6:18 pm
January 19, 2026
62 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 19 –

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு குமரி கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக் தலைமை வகித்தார்.

குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஏழை, எளிய மக்களின் துயரங்களை அறிந்து அவர்களின் கண்ணீரை துடைக்க வழி வகுத்து துயர்களை களைந்தவர். மக்களுக்கு நன்மை செய்யாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்களால் தூக்கி எறியப்படுவார்கள். இது தான் வரலாறு.

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தற்போது 5 தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அறிவித்துள்ளார்கள். அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை, ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து, அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு, 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், அம்மா இருசக்கர வாகனம் வாங்க 5 இலட்சம் மகளிருக்கு தலா ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று சிறப்பான தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள்.

இந்த நன்மைகளை எல்லாம் எண்ணி மக்கள் அம்மாவின் நல்லாட்சி மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அமைவதற்கு ஏதுவாக ஒவ்வொரு வரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் பேசினார்.

இவ்விழாவில் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழகச் செயலாளர்கள், அகஸ்தீஸ்வரம் வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் 60 பேருக்கு எம்.ஜி.ஆர் விருதுகளையும், 300 பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வழங்கினார். இதனைத் தொடர்ந்து 1,500 பேருக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சியினையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் நாஞ்சில் வின்சென்ட், மாநில வர்த்தக அணி செயலாளர் ராஜன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மகனை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஏமாற்றியதை தட்டி கேட்ட தந்தைக்கு அடி உதை
பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரியில் ரயில் நிலையங்கள், கடலோர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு; இரவு முழுவதும் வாகன சோதனை
கல்லூரி மாணவி உட்பட மூன்று பேரை தாக்கிய
அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு; டிரைவர் கண்டக்டர் எஸ்.பி.யிடம் புகார்
தொடர்மழை காரணமாக எட்டயபுரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தொழில் நுட்ப உதவியாளர் பதவி உயர்விற்கான ஆணை

March 14, 2025
66 Views
எஸ் .ஆர். எம். ஈவென்ட் மேனேஜ்மென்ட் திறப்பு விழா.
செந்துறையில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்
கமுதி புனித அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா
உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account