By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அருமனையில் 64 வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது: பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனையில் 64 வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது: பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

அருமனையில் 64 வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது: பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்

Last updated: January 19, 2026 4:28 pm
January 19, 2026
37 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 19 –

அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. காரோடு பகுதியில் அறைகளில் வைக்கப்பட்டிருந்த 200 கிலோ ரப்பர் சீட்டுகள், 2 பைகள் அடுத்தடுத்து திருட்டு போனது. இந்த திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியானது. போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த வகையில் நேற்று காரோடு பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த நபரிடம் விசாரித்துள்ளனர். உடனடியாக அந்த நபர் அங்கிருந்து பைக்கில் இருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். பொதுமக்களும் சுதாரித்துக் கொண்டு பைக்கில் துரத்தி சென்று அருமனை மாங்கோடு பகுதியில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர்.

இது குறித்த அருமனை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று அந்த நபரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் பிடிபட்டவர் திற்பரப்பு பகுதி சேர்ந்த ஜெகன் என்ற அச்சுதன் (40) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் கூறுகையில்: ஜெகன் என்ற அச்சுதன் மீது கடையாலுமூடு, பூதப்பாண்டி காவல் நிலையங்களில் பைக் திருட்டு வழக்குகளும், குலசேகரம், திருவட்டாறு, அருமனை காவல் நிலையங்களில் 250 கிலோவிற்கு மேற்பட்ட ரப்பர் சீட்டு திருட்டு, மஞ்சாலுமூடு பகுதியில் வீடுகளை உடைத்து நகை பணம் திருட்டு என மொத்தம் 64 வழக்குகள் பதிவாகி உள்ளது. இரண்டு மாதங்கள் முன்பு சிறையில் இருந்து ஜெகன் வெளியே வந்துள்ளார். ஆனாலும் திருட்டை கைவிடாதவர் இரவில் முகமூடி, ஹெல்மெட் அணிந்து கொண்டு தொடர்ந்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதை அடுத்து போலீசார் ஜெகன் அச்சுதனை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை குழித்துறை மஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, கோர்ட் உத்தரவின் பேரில் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மருங்கூரில் வளமான சமூகம் அமைய விழிப்புணர்வு பேரணி
போச்சம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடிசை மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே தாய் தந்தை இழந்த அண்ணன், தங்கைக்கு நிவாரண உதவிகள்: காவல் ஆய்வாளர் அழகிரி வழங்கினார்
65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மருத்துவம்மாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார்

February 3, 2025
38 Views
முஞ்சிறை பகவதி அம்மன் கோயில் நிலங்களை ஏலம் விட பக்தர்கள் எதிர்ப்பு; புனரமைப்புக்கு பின் ஏலம் விட கோரிக்கை
பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு
ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: வனத்துறை அமைச்சர் தகவல்
கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account