By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்

Last updated: January 13, 2026 2:14 pm
January 13, 2026
39 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன.14-

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாளை (14ம் தேதி) போகி பண்டிகை ஆகும். 16ம் தேதி மாட்டு பொங்கல் பண்டிகையும், 17ம் தேதி காணும் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட உள்ளது.

குமரி மாவட்டத்திலும் பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன. கிராமங்கள், நகரங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடக்கிறது. அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டி இருக்கிறது. நாகர்கோவிலில் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், வடசேரி பகுதிகளில் கரும்பு, மஞ்சள் கிழங்கு, பனங்கிழங்கு வகைகள் விற்பனைக்காக குவிந்துள்ளன.

திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்பு வகைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு கரும்பு ரூ.50, ரூ.60 என தரத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு கரும்பு ரூ.600, 800 என விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு வகையிலான கிழங்கு வகைகள் விற்பனைக்காக குவிந்துள்ளன. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றவாறு உள்ளனர். தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளிலும் வியாபாரிகள் குவிந்துள்ளனர். பொங்கல் கொண்டாட வெளியூர்களில் இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இதனால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து நாகர்கோவில் வரும் பஸ்களில் அதிகளவில் பயணிகள் கூட்டம் உள்ளது. காலை வேளையில் வடசேரி பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா தலங்களில் பெருமளவில் மக்கள் திரள்வார்கள். இதையடுத்து மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில், 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

கன்னியாகுமரி, திற்பரப்பு, தொட்டிப்பாலம், லெமூர் பீச், சங்குதுறை, சொத்தவிளை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை கண்காணிக்கும் சுற்றுலா ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் இருந்து கண்காணிக்கவும் எஸ்.பி. அறிவுறுத்தி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வங்கி மோசடி தொடர்பான குமரி மாவட்ட
ஈரோடு ஆட்சியர் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம்
காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா
ரூ22 லட்சம் நூலகம் விரிவாக்க பணி அடிக்கல்
இஸ்ரேல்-ஈரான் போரில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் பத்திரமாக மீட்டுத் தந்த மத்திய அரசு; தமிழக மீனவர்கள் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குறளகம் ஆண்டு விழா: அகில இந்திய தமிழர் கழகம் நிறுவனர் முத்துகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்

February 2, 2026
47 Views
மின் பகிர்மான நிலைய தற்காலிக கட்டிடம்
கார்த்திகை முதல் நாள் மாலை அணியும் விழா
மத்தூரில் திராவிட மாடல் மின் விநியோகம்
பொய்கை காட்டில் வேட்டைக்கு சென்ற இருவருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account