By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னையில் “சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே ” முதல் உறைவிடப் பள்ளி தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னையில் “சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே ” முதல் உறைவிடப் பள்ளி தொடக்கம்
கல்விசென்னைதமிழ்நாடு

சென்னையில் “சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே ” முதல் உறைவிடப் பள்ளி தொடக்கம்

Last updated: December 11, 2025 2:54 pm
December 11, 2025
46 Views
Share
SHARE

சென்னை, டிச. 11 –

சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே சென்னையின் முதல் முழுமையான கேம்பிரிட்ஜ் உறைவிடப் பள்ளி வளாகமாக தொடங்கப்பட்டிருக்கிறது. நீலகேசவ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் டிரஸ்ட் மூலம் நிறுவப்பட்டிருக்கும் இப்பள்ளி, குறிக்கோளுடன் கூடிய கற்றல் மற்றும் கட்டமைக்கப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முன்னுரிமையுடன் கல்வி வாய்ப்பை வழங்குகிறது.

இப்பள்ளியின் தொடக்கம் குறித்து சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே பள்ளியின் இயக்குனர் சந்தீப் வாசு கூறியதாவது: தன்னம்பிக்கை நிறைந்த மற்றும் சுதந்திரமான கற்றலைப் பெறும் நபர்களாக மாணவர்களை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் இதன் இடவசதி, பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தெளிவான கற்றல் நோக்கத்தை மையமாகக் கொண்டு, மாணவர்களின் கூர்நோக்கம் மற்றும் ஆராய்ந்து அறிவதற்கான தேடலை ஆதரிக்கும் வகையிலான நவீன வகுப்பறைகள் மற்றும் இடவசதிகளை இக்கல்வி வளாகம் கொண்டுள்ளது.

இப்பள்ளியில் பின்பற்றப்படவிருக்கும் கல்வி அணுகுமுறையானது, கருத்துத் தெளிவு, தகவல் தொடர்பு மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய திறன் வளர்ச்சியை வலுப்படுத்த, கேம்பிரிட்ஜ் ( IGCSE) கல்வி முறையை ‘இன்டர்நேஷனல் கிரியேட்டிவ் பாத்வே’ திட்டத்துடன் ஒருங்கிணைக்கிறது. இங்குள்ள உறைவிட விடுதிகள் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை கனிவான அக்கறையுடன் பின்பற்றி மாணவர்களின் நலனை பேணுவதோடு, அவர்களின் உடல்தகுதியை உறுதிசெய்ய சமச்சீரான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வழங்குகின்றன.

நவீன கால குழந்தைப் பருவத்திற்கும் மற்றும் தற்காலத்தில் பெற்றோர்களது குழந்தை வளர்ப்பின் எதார்த்த சூழலுக்கு ஏற்றவாறும் கல்வியை வழங்கும் நோக்கத்தோடு கட்டமைப்பை சேஜ்ஹில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

அமைதியான சிந்தனை, நிலையான வளர்ச்சி மற்றும் தலைமைத்துவ பண்பைப் பெற்று பிறருக்கு வழிகாட்டும் திறனை ஊக்குவிக்கும் சூழலை மாணவர்களிடம் உருவாக்குவதே எமது முக்கிய குறிக்கோளாகும்.”

தொடர்புக்கான ஒவ்வொரு செயல்பாடும், அணுகுமுறையும் சிறந்த நோக்கமுள்ளதாகவும், மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் முழுமையான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் விதமாக பள்ளிக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கு இடையே ஒரு தொடர்ச்சியான இணைப்பு நிலையை உருவாக்குவதன் மூலம் மாணவர்களின் வளர்ச்சி நிலையாக இருப்பதை இந்த கட்டமைப்பு உறுதி செய்கிறது.

சென்னையின் புறநகர் பகுதியில், நவீன கற்றல் வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் அழகான திறந்தவெளி அமைவிடங்கள், இயற்கை அழகுள்ள சூழல் ஆகிய சிறப்பம்சங்களுடன் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட ஒரே விசாலமான வளாகத்தில் சேஜ்ஹில் செயல்பட தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தா.பேட்டை யூனியன் அலுவலகத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆய்வுகூட்டம்
​”உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மதுரை ஆட்சியர் ஆய்வு
திருவட்டாறு அருகே ஓடும் பஸ்ஸில் 6 பவுன் நகைகள், பணம் கொள்ளை
தஞ்சாவூர் அருகே ஒரத்தநாட்டில் ரேஷன் கடையில் கலெக்டர் ரேவதி திடீர் ஆய்வு
விரைவு அஞ்சல் அனுப்பும் மாணவர்களுக்கு இந்திய அஞ்சல்துறை 10% சிறப்பு தள்ளுபடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரர் தியானபீடம்

January 6, 2025
109 Views
விருதுநகர் மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 24வது நினைவு தினம்
மாபெரும் மாட்டு வண்டி போட்டி
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்பகுதியில் வளர்ந்துள்ள புல்வெளிகள் அகற்றப்படுமா?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account