By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இறச்சகுளத்தில் 6 பேரை கடித்த வெறிநாய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இறச்சகுளத்தில் 6 பேரை கடித்த வெறிநாய்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இறச்சகுளத்தில் 6 பேரை கடித்த வெறிநாய்

Last updated: December 6, 2025 7:31 pm
December 6, 2025
43 Views
Share
SHARE

பூதப்பாண்டி, டிசம்பர் 06 –

பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்சகுளம் ஊராட்சிக்குட்பட்ட ஜீவா நகர் மற்றும் பாரதி தெருவில் நேற்று மதியம் 12 மணியளவில் கடைகளுக்கு சென்ற மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உள்பட ஆறு நபர்களை அந்த வழியாக வந்த வெள்ளை நிறத்தில் உள்ள நாய் ஆக்ரோசத்துடன் ஒவ்வொருவரையாக கடித்து கொண்டு ஓடியது.

இந்த நபர்களுடைய சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து பார்க்கும் போது அந்த நாய் ஒரே ஓட்டமாக ஓடிக் கொண்டே இருந்தது. இதையடித்து அந்த ஆறு நபர்களும் பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

இது குறித்து இறச்சகுளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஷ் கூறும்போது: ஆங்காங்கே பிடிக்கப்படும் நாய்கள் எல்லாம் இறச்சகுளம் ஊரினுடைய ஒதுக்குப்புறமான மலையடிவாரத்தில் யாரும் இல்லாத நேரம் கொண்டு விட்டு செல்கிறார்கள்.

அவைகள் தான் மெல்ல மெல்ல ஊருக்குள் புகுந்துள்ளது என்றும் இதனால் பகல், இரவு வேளைகளில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளார்கள் என்றும் இந்த நாய் கடியானது பகல் வேளை இல்லாமல் காலை மற்றும் மாலை நேரங்களாக இருந்தால் பஸ்சிற்காக காத்திருக்கும் மாணவர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைவார்கள் என்றும் கூறினார். மேலும் மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

குரியன்விளைஶ்ரீ பத்திரகாளி கோயிலுக்கு சொந்தமான திருமுடி நீதிமன்ற உத்தரவு படி கோயிலில் ஒப்படைப்பு
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் குமரி மாவட்ட எல்லை படந்தாலுமூடு சோதனை சாவடியில் துவக்கம்
உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் சார்பில் முப்பெரும் விழா
குளச்சல் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
108 அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரின் அலவ நிலை

September 3, 2024
75 Views
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31-வது பட்டமளிப்பு விழா
திருப்பாலைக்குடியில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் 30 இளைஞர்கள் இணைந்த நிகழ்ச்சி
கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 900 லிட்டர் பறிமுதல்
மயிலாடுதுறையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account