By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செல்போனில் 300க்கும் மேற்பட்ட போட்டோக்கள்; மாணவிகள், இளம் பெண்களை ரகசியமாக படம் பிடித்த கொத்தனாரிடம் விடிய விடிய விசாரணை; குமரியில் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செல்போனில் 300க்கும் மேற்பட்ட போட்டோக்கள்; மாணவிகள், இளம் பெண்களை ரகசியமாக படம் பிடித்த கொத்தனாரிடம் விடிய விடிய விசாரணை; குமரியில் பரபரப்பு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

செல்போனில் 300க்கும் மேற்பட்ட போட்டோக்கள்; மாணவிகள், இளம் பெண்களை ரகசியமாக படம் பிடித்த கொத்தனாரிடம் விடிய விடிய விசாரணை; குமரியில் பரபரப்பு

Last updated: November 10, 2025 6:59 pm
November 10, 2025
59 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 10 –

நாகர்கோவிலில் மாணவிகள், இளம்பெண்களை ரகசியமாக செல்போனில் படம் பிடித்த நபரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் மேலராமன் புதூர் சந்திப்பு பகுதியில் நின்ற நபர் ஒருவர் செல்போனில் அந்த பகுதியில் நின்ற இளம் பெண்கள், மாணவிகளை ரகசியமாக வீடியோ, போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரத்திற்கு பின் சிறுமி ஒருவரை செல்போனில் படம் பிடித்ததை அந்த பகுதியில் நின்ற சிலர் கவனித்தனர். அவரிடம் இது குறித்து விசாரித்த போது செல்போனை ஆப் செய்துவிட்டு அங்கிருந்து நகர முயன்றார்.

ஆனால் அதற்குள் பொதுமக்கள் அவரை பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர். அதில் சிறுமியை ஆபாசமான முறையில் போட்டோ எடுத்து இருந்தது தெரிய வந்தது. அது மட்டுமின்றி, அந்த பகுதியில் நின்ற வேறு சில இளம் பெண்கள் மாணவிகளையும் ஆபாசமான முறையில் போட்டோ எடுத்ததும் தெரியவந்தது. எனவே அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கினார்.

பின்னர் நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த பாபு என்பதும், கொத்தனார் என்பதும் தெரியவந்தது. அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது இளம் பெண்கள், சிறுமிகளை விதவிதமாக எடுத்து இருந்த 300 போட்டோக்கள் இருந்தது தெரிய வந்தது. இவர் பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள், பள்ளி, கல்லூரிகள் அருகில் என்று சிறுமிகள், இளம்பெண்களை தனக்கு விருப்பமான முறையில் ஆபாசமாக படம் பிடித்து அதனை ரசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

ஆனால் செல்போனில் படங்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததுடன் ஏன்? இவற்றை படம் பிடித்தார், இதை யார் யாருக்கு சேரிங் செய்தார், இவரது கூட்டாளிகள் யாராவது உள்ளார்களா என்பது பற்றி விசாரிக்க வேண்டி உள்ளதால் பாபுவை நேற்று இரவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாராயணா மருத்துவமனையின் “டயாலிசிஸ்” மற்றும் “டே கேர் கீமோ போர்ட் தெரபி” மையம் திறப்பு விழா
கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்.
தி.மு.க வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மாபெரும் இலவச மருத்துவ முகாம்
மக்களின் முன்னேற்றத்திற்கான பட்ஜெட்டாக அமையவில்லை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நித்திரவிளையில் தங்கையிடம் பிரச்சனை செய்ததை தட்டிக் கேட்ட அண்ணன் மீது தாக்குதல்

May 25, 2025
62 Views
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சரக்குபெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு புதிய சாதனை
வனத்துறை ஊழியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
டிஎப்சி டென்டோ பேசியல் கிளினிக் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account