By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரம் அருகே கடன் தவணைக்காக வங்கி ஊழியர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளி தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரம் அருகே கடன் தவணைக்காக வங்கி ஊழியர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளி தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குலசேகரம் அருகே கடன் தவணைக்காக வங்கி ஊழியர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளி தற்கொலை

Last updated: October 28, 2025 7:20 pm
October 28, 2025
25 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 28 –

குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். தொழிலாளி. இவர் நாகர்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தனியார் வங்கியில் வீட்டை அடமானம் வைத்து ரூ. 10 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இதற்காக மாதம் தோறும் வட்டியுடன் தவணை செலுத்தி வந்த நடராஜன், சில தவணைகளை சரியான தேதியில் செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனியார் வங்கி ஊழியர்கள் வீட்டில் வந்து கேட்டதுடன், அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் அந்த வங்கி ஊழியர்கள் நடராஜன் வீட்டு சுவரில் கடன் குறித்த நோட்டீசை ஒட்டியுள்ளனர். இதனால் நடராஜன் மன வேதனை அடைந்தார். இதையடுத்து அவரது மனைவி மற்றும் மகன் ஜெரின் ஆகியோர் பணம் ஏற்பாடு செய்வதற்காக சென்று உள்ளனர். அவர்கள் மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டிய நிலையில் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது நடராஜன் மின்விசிறியில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவு உடைத்து உள்ளே சென்றபோது நடராஜன் தூக்கில் பிணமாக காணப்பட்டார். இது குறித்து அவரது மகன் குலசேகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி நடத்தினர். இதனை தொடர்ந்து போலீசார் நடராஜன் உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் தனியார் வங்கி ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி ஊழியர்கள் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

ஆட்டோக்களில் க்யூ ஆர் குறியீட்டில் அவசர உதவி எண்; விழிப்புணர்வு ஏற்படுத்திய பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறையினர்
ஜனவரியில் மீண்டும் திறக்கப்படவுள்ள பாரதியார் இல்லம்; கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு
தென்காசியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூறும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கண்ணீர்
பறக்கையில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பள்ளிவாசல்களில் பணிபுரியும் ஆலிம்களுக்கு பரிசு

March 25, 2025
55 Views
தோட்டக்கலை ஆராய்ச்சி மாணவிகள் கிராம மதிப்பீடு
கோவை புறநகர் பகுதியில் ஏற்படும் விபத்தில் உயிரிழப்பை தடுக்க புதிய மருத்துவமனை கிளை துவக்கம்
திருச்சபைகள் பேராயம் சார்பில் முப்பெரும் விழா
மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account