By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேராசிரியர் பணியிடை நீக்கம்; மூட்டா நான்காம் மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேராசிரியர் பணியிடை நீக்கம்; மூட்டா நான்காம் மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

பேராசிரியர் பணியிடை நீக்கம்; மூட்டா நான்காம் மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: October 25, 2025 6:36 pm
October 25, 2025
25 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 25 –

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி பேராசிரியர் சுப்பையாவின் பணியிடை நீக்கத்தைக் கண்டித்தும், மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட பல மடங்க அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தைத் திரும்ப வழங்கக் கோரியும் மூட்டா அமைப்பின் நான்காம் மண்டலம் சார்பில் இந்துக் கல்லூரி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முட்டா நான்காம் மண்டல தலைவர் பேரா. ஆர்தர் டேனியல் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மூட்டா இணைப் பொதுச் செயலாளர் பேரா.சிவஞானம் தொடக்க உரையாற்றினார். மூட்டா மேனாள் தலைவர் பேரா. அனந்த கிருஷ்ணன், ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பேரா.மனோகர ஜஸ்டஸ், மூட்டா நான்காம் மண்டல மேனாள் தலைவர் பேராசிரியர் ஹென்றி, கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பென்னட் ஜோஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் கிறிஸ்டோபர், தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கோபிநாத், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் சுமஹாசன் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சந்துரு, மூட்டா அமைப்பின் முன்னாள் தலைவர் பேரா. ஐசக் ஷோபன ராஜ், மூட்டா மூன்றாம் மண்டலச் செயலாளர் பேரா.கோமதிநாயகம் ஆகியோர் போராட்ட வாழ்த்துரை வழங்கினர்.

மூட்டா அமைப்பின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் நிறைவு உரையாற்றினார். மூட்டா அமைப்பின் நான்காம் மண்டல பொருளாளர் பேரா. கணேஷ் நன்றி கூறினார்.

இந்துக்கல்லூரி செயலாளர் நாகராஜன் செயல்பாட்டை கண்டித்தும், பணி இடை நீக்கம் செய்யப்பட்ட பொருளியல் துறை தலைவர் பேரா.சுப்பையாவை மீளப் பணி அமர்ந்திடக் கோரியும், மாணவர்களிடம் கூடுதல் கட்டணமாக வசூலித்த தொகையை நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க மாணவர்களிடம் ஒப்படைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர் இயக்கங்களின் நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓடும் ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ்நாகர்கோவிலில் இளம்பெண்ணை தேடும் போலீசார்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சந்தனக் குடம் பவனி
இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
களியக்காவிளை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

யுனிவர்சிட்டி யில்”ஐஇஇஇ-பொறியியல் துறையில் மகளிர்”குழு துவக்கம்!

August 1, 2024
89 Views
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை வலியுறுத்தல்
கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை
மீனவர்கள் நலனில் அக்கறை உள்ளவர் முதல்வர் அமைச்சர் புகழாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account