By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரி

குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை

Last updated: October 4, 2025 6:57 pm
October 4, 2025
32 Views
Share
SHARE

குளச்சல், அக். 4 –

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கருங்கல் அருகே உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி தனது தாயாரை பார்ப்பதற்காக நாகர்கோவில் உள்ள தாயார் வீட்டில் வந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் காலை திடீரென மாணவி வயிறு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து தாயார் உடனடியாக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நல அலுவலர் மாணவியிடம் விசாரித்து சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மாணவியிடம் கேட்டபோது பதில் எதுவும் கூறவில்லை. கர்ப்பத்திற்கு காரணமான ஆண் நண்பர் யார் என தெரியாது என கூறியுள்ளார். தொடர்ந்து மௌனமாகவே இருந்தார்.

இதையடுத்து கருங்கல் பகுதியில் உள்ள பாட்டி விட்டில் மாணவி தங்கி இருந்ததால் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மகளிர் போலீசார் சம்பவ இடத்தில் சென்று மாணவியிடம் விசாரித்தனர். ஆனால் போலீசாரிடமும் மாணவி வாய் திறக்கவில்லை. இதனால் கர்ப்பம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மகளிர் போலீசார் காரணமான நபரை தேடி வருகிறார்கள். தொடர்ந்து கருங்கலில் உள்ள பாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி மாணவி பயன்படுத்திய செல்போனையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிசெடி தொட்டிகள் சேதம்: 2 பேர் மீது வழக்கு
கருங்கல் கோபுர மின் விளக்கு பேட்டரிகள் திருட்டு
முதல் நாள் ஜமாபந்தியில் 155 மனுக்கள்
நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

திட்ட முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்

July 21, 2024
105 Views
வேலூர் மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் ஊர்வலம்
தம்பதி மரணம் தற்கொலையா
கே.கே.நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி மல்டி விநாயகர்
திருப்புல்லாணியில் கூடுதல் பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account