By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாய நிலத்தில் மின் சாதன பொருட்களை அடித்து நொறுக்கிய 4 பேர் மீது புகார்; விவசாயி வேதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > விவசாய நிலத்தில் மின் சாதன பொருட்களை அடித்து நொறுக்கிய 4 பேர் மீது புகார்; விவசாயி வேதனை
கிருஷ்ணகிரி

விவசாய நிலத்தில் மின் சாதன பொருட்களை அடித்து நொறுக்கிய 4 பேர் மீது புகார்; விவசாயி வேதனை

Last updated: September 29, 2025 4:26 pm
September 29, 2025
46 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 29 –

கிருஷ்ணகிரி மாவட்ட ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி ஊராட்சி பாப்பகொட்டை அப்துல் கரீம் என்பவரின் தாத்தாவின் பூர்வீக புஞ்சை நிலம் உள்ளது. நிலத்தில் அப்துல் கரீம் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். விவசாய நிலத்தை விவசாயம் செய்ய விடாமல் அதே ஊரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் S/o சின்னக்கண்ணு என்பவரும் இவருடைய மகன்களான பூபதி, கார்த்திக் மற்றும் அப்துல் சர்தார், சாதிக் பாஷா இவர்கள் அனைவரும் அப்துல் கரீமுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் உள்ள மின் மோட்டார் மற்றும் மின் இணைப்பு பாக்ஸ்ஷை அடித்து உடைத்து நீ இந்த நிலத்தை விவசாயம் செய்ய முடியாது என்று நிலத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தியும், விவசாயம் செய்தால் உன்னை நாங்கள் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி வருகிறார்கள்.

அப்துல் கரீம் என்பவர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா எதிர்பார்ப்புடன் காத்து உள்ளார். மேலும் விவசாய நிலத்தில் உள்ள 5 HP மின்மோட்டாரை கிணற்றில் வீசியும் மின்னிணைப்புகளை நாசப்படுத்திய இந்த நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாய் உள்ளது. இப்பகுதியில் இது போன்ற சம்பவங்கள் நடக்கா வண்ணம் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

12 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள்
தேன்கனிக்கோட்டையில் யாரப் தர்கா கொடியேற்றி சந்தன குட திருவிழா
தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு
கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
தற்காப்பு கலையை ஊக்குவிக்க கோடைக்காலப்பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தினசரி 200 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தினையும், நடமாடும் வாகனத்தையும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்.க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கொடி அசைத்து துவக்கி வைத்தார்..

May 30, 2024
203 Views
தென் தாமரை குளம் அருகே தனியார் பள்ளி வாகனம் அரசு பஸ் மீது மோதி விபத்து
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்
ஊட்டச்சத்து வார விழாவை விட்டு விழிப்புணர்வு
தீ விபத்தினால் தங்களது உடைமைகளும் புத்தகங்களும் நகை பணம் தீயில் கருகிப்போனதை கண்டு கண்டு கதறி அழுத குழந்தைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account