By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குற்றாலத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குற்றாலத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
தென்காசி

குற்றாலத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

Last updated: September 24, 2025 6:39 pm
September 24, 2025
39 Views
Share
SHARE

தென்காசி, செப். 24 –

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஹரி பிரியாணி நிறுவனர் ஹரிஹர செல்வன் மற்றும் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் லூர்து நாடார் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது பத்திரிகையாளர் சந்திப்பில் ஹரி பிரியாணி நிறுவனர் ஹரிஹர செல்வன் தெரிவித்ததாவது: பொதுமக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் மூன்று ஆம்புலன்ஸ் சேவையை வருகின்ற செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக தெரிவித்தார். கிராமப்புறங்களில் வாழும் மக்கள் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் சேவை இல்லாமல் கஷ்டப்படுவதால் குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவையை துவங்க இருப்பதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் லூர்து நாடார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது: காமராஜர் புகழ் குறித்து பேசி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது கிடையாது. வரக்கூடிய பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தில் சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்த வேண்டும். மேலும் காமராஜர் நினைவிடத்தில் இருக்கும் காமராஜரின் மார்பளவு சிலையை நீக்கிவிட்டு தமிழக அரசின் சார்பில் முழு திருவுருவச் சிலையை நிறுவ வேண்டும்.

தமிழர்களாக எங்களுக்கு தனி தமிழ்நாடு வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி தனி தமிழ்நாடு பெற்று தந்தவர் மபொசி. அவருக்கு சென்னையில் மணிமண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் மேலும் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ராஜ கோபுரத்தை கட்டிக் கொடுத்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் சிவந்தி ஆதித்தனார் பெயரை தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கும் புதிதாக கட்டி விரைவில் திறக்க இருக்கும் தென்காசி தினசரி சந்தை காய்கறி மார்க்கெட்டுக்கும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும் வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு தலைவர் லூர்து நாடார் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நல்வாழ்வு முன்னேற்ற சங்கத்தின் தொடக்க விழா
பாவூர்சத்திரம் வெண்ணி மலை முருகன் கோவிலில் நவராத்திரி கொலு விழா
வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
தென்காசி பாட்டாக்குறிச்சி பிரம்மா கோவிலில் ஏப்ரல் 9, 10, 11 ,12 தேதிகளில் கும்பாபிஷேகம்
திமுக பவள விழா முப்பெரும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

மத்திய அரசை கண்டித்து 50 இடங்களில் ஆர்ப்பாட்டம்

March 31, 2025
42 Views
குமரியை சேர்ந்த பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: மதுரையை சேர்ந்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்
நடுத் தெருவில் பாதாள சாக்கடைக்கான இறுதி கட்ட பணி
தைப்பூச பூஜை தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account