By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு மனுக்கள் மீது ஒரே நாளில் 77 மனுக்களுக்கு தீர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு மனுக்கள் மீது ஒரே நாளில் 77 மனுக்களுக்கு தீர்வு
கனஂனியாகுமரி

சுசீந்திரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு மனுக்கள் மீது ஒரே நாளில் 77 மனுக்களுக்கு தீர்வு

Last updated: May 7, 2025 11:15 pm
May 7, 2025
48 Views
Share
SHARE

பொதுமக்கள் தங்கள் அளித்த குற்றச்சாட்டுகள் மீது வெகு நாட்களாக நிலுவையில் இருந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு மனு நாள் சுசீந்திரம் தனியார் மண்டபத்தில் வைத்து நேற்று நடைபெற்றது இந்த சிறப்பு மனுநாளில் வந்த மனுக்கள் கன்னியாகுமாரி காவல் நிலையம் 15 சுசிந்திரம் 14 அஞ்சுகிராமம் 15 ராஜாக்கமங்கலம் 15 ஈத்தாமொழி 5 மாவட்டத் துணை கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் 8 உட்பட 103 மனுக்கள் கன்னியாகுமாரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்களிடம் நேரடி விசாரணையில் விசாரிக்கப்பட்டது அவருடன் கன்னியாகுமாரி ராஜாக்கமங்கலம் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர்களும் உடன் விசாரணை மேற்கொண்டனர் இதில் 103 மனுக்களில் 77 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு ஏற்பட்டது ஏற்கனவே கன்னியாகுமாரியில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு மனுக்கள் முகாமில் 101 மனுக்கள் பெறப்பட்டு அதில் 80 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இரண்டு நாட்களில் சுமார் 152 நிலுவையில் இருந்த மனுக்களை விசாரித்து தீர்வு ஏற்பட்டுள்ளது தீர்வு ஏற்பட்ட பொதுமக்களிடம் நிருபர்கள் கேட்கும்போது தங்கள் நீண்ட நாள் நிலுவையில் இருந்த மனுக்கள் மீது ஒரே நாளில் தீர்வு கண்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம் அது மட்டும் இல்லாமல் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்திய கன்னியாகுமாரி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களுக்கும் விசாரணை மேற்கொண்டு 2 நாட்களில் 152 மனுக்களுக்கு தீர்வு கண்ட கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்களுக்கும் மேலும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்களுக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவிக்கின்றோம் என்றனர்

விளம்பரம்

You Might Also Like

வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி
குடிநீர் குழாய் உடைப்பு: வீணாகும் தண்ணீர்
மீனவர்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் சமூகவிரோதி
கருங்கல் பகுதியில் மரத்தில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு
வெடித்ததில் பசு மாடு வாய் சிதறிய பரிதாபம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

ஆட்டோக்களுக்கு அடையாள எண்

January 12, 2025
79 Views
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உழவர் தின பேரணி: வால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் உளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
மக்கள் குறை தீர்க்கும் நாள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஊரகம்
பஞ்சாப் மகளிர் சங்கம் சார்பில் காது கேளாத குழந்தைகளுக்கு இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account