திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில்
திமுக
மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தொழிலதிபரும்தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நல் வாழ்த்து பெற்றவருமான ஏ.ஜே. பவுல் 60 வது பிறந்த நாள்
விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு
கட்சி தொண்டர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு
நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்க வந்த அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.முன்னதாக மாவட்ட செயலாளர் அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் திருவேற்காடு நகர செயலாளர் நகர் மன்றத் தலைவர் என்.இ.கே மூர்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதில் திருவேற்காடு கவுன்சிலர்கள் சங்கர், துரைசாமி, சுதாகர், இளங்கோவன், பரசமுத்து, இளையராஜா,குரு நிர்வாகிகள் ராஜி, நாராயணன்,
நூம்பல் ஆசைத்தம்பி சரவணன்,ஜெகன், இன்பசேகர், பார்த்தசாரதி, தெய்வசிகாமணி, பாபி பவுல்,ஜேக்கப் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.



