வேலூர்_29
வேலூர் மாவட்டம் காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கேக், பிரியாணி, பொதுமக்களுக்கு வேலூர் மாநகராட்சி துணை மேயரும் காட்பாடி தெற்கு பகுதி செயலாளருமான எம்.சுனில்குமார், வழங்கினார் அதேபோன்று பிற்பகல் 1:00 மணியளவில் காட்பாடி கசம் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பள்ளி மாணவர்களுக்கு மத்திய உணவாக சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்கி கேக் வெட்டி மாணவர்களுக்கு வழங்கினர் இதில் துரை சிங்காரம், காட்பாடி மாநகராட்சி 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா, 12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் டிடா ரா. சரவணன், வட்டச் செயலாளர்கள் சசிகுமார், சம்பந்தம், வட்ட துணைச் செயலாளர் கே.பி.ராஜு பாய், மற்றும் பாண்டியன், தரணி, செந்தில்குமார், சேகர், ஒட்டல் சதீஷ், மற்றும் பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்



