By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!
தஞ்சாவூர்மாவட்டம்

நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!

Last updated: June 10, 2024 3:48 pm
June 10, 2024 72 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 10.

நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 40 சதவீத குழந்தை கள் பாதிக்கப்படுகின்றன .என்றார் மத்திய அரசின் உணவு பதப்படுத்து ம் தொழில் அமைச்சகத்தின் கூடுதல் செயலரும், நிதி ஆலோசக மான ஆசித் கோபால்.

   உலக உணவு பாதுகாப்பு நாளை யொட்டி, தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில் நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் (நிப்டெ ம்) நடை பெற்ற மாணவர்களுக்கான விழிப் புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியதாவது.

   உலக அளவில் பத்து பேரில் ஒருவர் சுகாதாரமற்ற உணவால் நோய் வாய்ப்படுகிறார். பாக்டீரியா  வைரஸ்கள், பாதிக்கப்படக்கூடிய ஒட்டுண்ணிகள் அல்லது கன உலோகங்கள் போன்ற ரசாயன பொருள்கள் கொண்ட அசுத்த உணவை சாப்பிடுவதால் 200க்கும் அதிகமான நோய்கள் ஏற்படுகின்ற ன

    நம் நாட்டில் மக்கள் தொகையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 9சதவீதம் பேர் உள்ளனர். இவர்க ளின் 40% பேருக்கு பாதுகாப்பற்ற உணவு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அவர்கள் அதிக ஆபத்துக்கு ஆளாகின்றனர்.

   உணவு பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவரின் கூட்டுப் பொறு ப்பாகும், உணவு பாதுகாப்பின்  முக்கியத்துவத்தையும்,உணவால் பரவும் நோய்களை தவிர்ப்பது எப்படி என்பதை அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். உணவு பதப்படுத்துதல், சுகாதார த்தின் முக்கியத்துவம், பாதுகாப்பா ன உணவு என்பது  ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றார் ஆசித் கோபால்.

    கருத்தரங்கிற்கு தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனை வோர் மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குனர் பழனிமுத்து தலைமை வைத்தார். இந்திய உணவு அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர் சங்க தலைவர் நிலேஷ் அம்ரித்கர்  கனடா நாட்டின் சஸ்காட் சுவான் பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடேஷ் மேடா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் ஏறத்தாழ 20 கல்வி நிறுவனங்க ளைச் சேர்ந்த 250க்கு அதிகமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

        நிறுவன பேராசிரியர் வி ஆர் சினிஜா அனைவரையும் வரவேற் றார். இணை பேராசிரியர் டிவி சிதானந்த் நன்றி கூறினார்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஆன்மிகம்சென்னைமாவட்டம்

ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

December 16, 2024 41 Views
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம்
இந்திய அரசியமைப்பு சட்ட தினம்
பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை
ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் நவராத்திரி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?