By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!
தஞ்சாவூர்மாவட்டம்

நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!

Last updated: June 10, 2024 3:48 pm
June 10, 2024
101 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 10.

நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 40 சதவீத குழந்தை கள் பாதிக்கப்படுகின்றன .என்றார் மத்திய அரசின் உணவு பதப்படுத்து ம் தொழில் அமைச்சகத்தின் கூடுதல் செயலரும், நிதி ஆலோசக மான ஆசித் கோபால்.

   உலக உணவு பாதுகாப்பு நாளை யொட்டி, தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில் நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் (நிப்டெ ம்) நடை பெற்ற மாணவர்களுக்கான விழிப் புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியதாவது.

   உலக அளவில் பத்து பேரில் ஒருவர் சுகாதாரமற்ற உணவால் நோய் வாய்ப்படுகிறார். பாக்டீரியா  வைரஸ்கள், பாதிக்கப்படக்கூடிய ஒட்டுண்ணிகள் அல்லது கன உலோகங்கள் போன்ற ரசாயன பொருள்கள் கொண்ட அசுத்த உணவை சாப்பிடுவதால் 200க்கும் அதிகமான நோய்கள் ஏற்படுகின்ற ன

    நம் நாட்டில் மக்கள் தொகையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 9சதவீதம் பேர் உள்ளனர். இவர்க ளின் 40% பேருக்கு பாதுகாப்பற்ற உணவு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அவர்கள் அதிக ஆபத்துக்கு ஆளாகின்றனர்.

   உணவு பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவரின் கூட்டுப் பொறு ப்பாகும், உணவு பாதுகாப்பின்  முக்கியத்துவத்தையும்,உணவால் பரவும் நோய்களை தவிர்ப்பது எப்படி என்பதை அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். உணவு பதப்படுத்துதல், சுகாதார த்தின் முக்கியத்துவம், பாதுகாப்பா ன உணவு என்பது  ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றார் ஆசித் கோபால்.

    கருத்தரங்கிற்கு தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனை வோர் மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குனர் பழனிமுத்து தலைமை வைத்தார். இந்திய உணவு அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர் சங்க தலைவர் நிலேஷ் அம்ரித்கர்  கனடா நாட்டின் சஸ்காட் சுவான் பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடேஷ் மேடா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் ஏறத்தாழ 20 கல்வி நிறுவனங்க ளைச் சேர்ந்த 250க்கு அதிகமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

        நிறுவன பேராசிரியர் வி ஆர் சினிஜா அனைவரையும் வரவேற் றார். இணை பேராசிரியர் டிவி சிதானந்த் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே இரவில் புதருக்குள் மயங்கி கிடந்த பெண்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் திறப்பு
இரணியல் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா
காவல்கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்

December 29, 2024
43 Views
விளாத்திகுளத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி: பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி நாணயம்
குமரி மாவட்டம் சுசீந்திரம் கிராம நிர்வாக
புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளை ஊத்தங்கரை தாசில்தார்
சாமித்தோப்பில் நடந்த பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account