By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பலியான குடும்பத்திற்கு 4. லட்சம் நிதியுதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பலியான குடும்பத்திற்கு 4. லட்சம் நிதியுதவி
மாவட்டம்

பலியான குடும்பத்திற்கு 4. லட்சம் நிதியுதவி

Last updated: December 4, 2024 11:14 am
December 4, 2024
44 Views
Share
SHARE

நீலகிரி. டிசம்.04.

  பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி,  கோத்தகிரி,  கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக அதி கனமழை பெய்து வருகிறது.  இந்த மழை காரணமாக ஊட்டி நொண்டிமேடு பகுதியில் வீட்டின்  மண் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஆறுமுகம் என்பவர் உயிரிழந்தார்.  இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சாமிநாதன் நேற்று மாலை ஊட்டி வந்தார் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளி ஆறுமுகத்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.  பின்னர் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஆறுமுகத்தின் குடும்பத்திற்கு  4. வட்சம்  நிவாரண நிதியை வழங்கி அமைச்சர் ஆறுதல்  தெரவித்தார்.  பின்னர் அமைச்சர் மூ.பெ.  சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக உடனடியாக நீலகிரியில்  இருக்க  தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறித்தியதின் அடிப்படையில்   ஊட்டிக்கு வந்தபின்  நீலகிரி மாவட்டத்திற்கு ரெட்  அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து மாவட்டத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். 

 வீடு இடிந்து நிலச்சரிவில் சிக்கி பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின் தமிழக முதல்வர் உத்தரவின்படி குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் நிதியை வழங்கி ஆறுதல் கூறினார

விளம்பரம்

You Might Also Like

இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி
சர்க்கிள் டு சர்ச் ஏ.ஐ யுடன் சாம்சங் கேலக்சி ஏ55 ஜி
மனு அளிக்க வரும் பொதுமக்கள் அமர கூடுதல் இருக்கைகள்
உழவர் நலத்துறை சார்பாக, உழவரைத் தேடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் விரிவாக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தைராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

இஸ்லாமிய கூட்டமைப்பு 300க்கு மேற்பட்டோர் மனு

March 25, 2025
47 Views
மாணவிகள் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தொகுதி கள் மறு சீரமைப்பு எம்எல்ஏ ராஜா
கன்னியாகுமரி கண்ணாடி இழை கூண்டு பாலம்
தவெக அரசியலில் சர்வீஸ் இல்லாத கட்சி; தவெகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account