By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓமான் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓமான் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓமான் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி

Last updated: September 29, 2024 1:00 pm
September 29, 2024 14 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 29

 

ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது படகு பழுதடைந்து, வழி தவறி ஓமான் நாட்டு எல்லைக்குள் புகுந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் பத்திரமாக மீட்கபட்டு இந்தியாவிற்கு வருகின்றனர் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்  தெரிவித்துள்ளார். 

 

குமரி மாவட்டத்தின் 4 மீனவர்கள் உட்பட இந்திய மீனவர்கள் 12 பேர் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக அலங்கார மாதா என்ற விசை படகில் சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் விசை படகு பழுதடைந்து, மோசமான காலநிலை காரணம் கட்டுபாட்டை இழந்த படகு ஓமன் நாட்டு கடல் எல்லைக்குள் அடித்து  செல்லப்பட்டது. 

இதற்கு முன் வழி தவறி அந்நிய நாட்டு கடல் எல்லைக்குள் தவறுதலாக செல்லும் நமது மீனவர்கள் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். அத்தகைய சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க இம்முறை மீனவர்கள்  கடலில் தத்தளிப்பதை அறிந்த உடனே, வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் ஓமான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் நிலைமையை எடுத்து கூறி அவர்களை பத்திரமாக மீட்க கோரிக்கை வைத்தேன். ஓமான் அரசின் ஒத்துழைப்புடன் நமது மீனவர்கள் மீட்கபட்டு பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

 

இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவியுடன்  அக்டோபர் முதல் நாள் இந்த 12 மீனவர்களும் அவர்கள் விசை படகும் கேரளா மாநிலம் கொச்சி துறைமுகம் வந்தடையும் வந்தடையும் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவித்து கொள்கிறேன்.

 

வெளியுறவுத்துறை அமைச்சகம், ஓமன் அரசு, தூதரக அதிகாரிகள், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பரமக்குடியில் ரூ.3 போடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு

October 11, 2024 26 Views
தமிழக அரசு தடை செய்த லாட்டரி விற்பனை 7-பேர்
ரோல் பால் மாநில போட்டி திண்டுக்கல் பெண்கள் அணி முதல் இடத்தையும், கோவை ஆண்கள் அணி முதல் இடத்தை பிடித்தது
குவைத் நாட்டில் தீ விபத்தில் மரணமடைந்த க.ராமு
நடூரில் அரசு நூலகத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வரும் பெண்ணால்இளைஞர்கள் பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?