மதுரை மார்ச் 23,
மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 36 புதிய பேரூந்துகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை பி.மூர்த்தி கொடியசைத்து பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மணி, மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.