By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தி தேர்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தி தேர்தல்
கனஂனியாகுமரிமாவட்டம்

வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தி தேர்தல்

Last updated: November 13, 2024 10:46 am
November 13, 2024
74 Views
Share
SHARE

 நாகர்கோவில் நவ 13 

 

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, முன்னிலையில் 2019 ஆம் ஆண்டு மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக தேர்தல் நடைபெற்றதை குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2019-ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட்டது. இது தமிழ்நாட்டிலேயே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்திய முதன்முறையான ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆகும். ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர். ஊராட்சிமன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக தேர்தல் Pilot Project ஆக பயன்படுத்தப்பட்டது.

 

மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 114 கிராம ஊராட்சி பதவி இடங்களும், 10 ஊராட்சிமன்றத்தலைவர் பதிவியிடங்களும். 13 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களும், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

 

தேர்தல் முடிவு பெற்றபின் வாக்கு எண்ணிக்கை விரைவில் முடிக்கப்பட்டு முடிவுகள் விரைவில்

 

வாக்கு எண்ணிக்கை நாளில் பிற்பகலுக்கு முன்னரே வெளியிடப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு

 

இயந்திரம் பயன்படுத்தியதன் மூலமாக கால விரையம். அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை

 

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவது தவிர்க்கப்பட்டது. இது ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரு புது

 

புரட்சியாகும். வரும் காலங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

 

மூலமாக செயல்படுத்துவது எளிதாக இருக்கும். கடந்த தேர்தலில் பயன்பாட்டின் சாதகங்கள் மேலும் வரும்

 

காலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி தேர்தலை வெற்றிகரமாக நடத்துதல்

 

தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு தமிழ்நாடு மாநில

 

தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி. தெரிவித்தார்.

 

நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக

 

வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த்

 

கிருஷ்ணா, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பத்ஹூ முகம்மது நசீர். வட்டார வளர்ச்சி

 

அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாட்டியாலயாவின் 6- வது சலங்கை பூஜை விழா
மின் தடை அறிவிப்பு
மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
பென்னாகரம் அலுவலகத்தில் நடைபெற்ற பசலி 1433– ஜமாபந்தி
கலைஞர் ஏழாம் ஆண்டு நினைவு நாள்; திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

புதிய அலுவலக கட்டுமான பணிக்கான பூமி பூஜை

September 17, 2024
186 Views
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி வாலிபர் பலி: போலீசார் விசாரணை
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் திடக்கழிவு மேலாண்மை புதிய நிறுவனத்தின் பணிகளை துவக்கிய போது
வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு கல்வியே சிறந்த ஆயுதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account