By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு கல்வியே சிறந்த ஆயுதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு கல்வியே சிறந்த ஆயுதம்
அரியலூர்மாவட்டம்

வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு கல்வியே சிறந்த ஆயுதம்

Last updated: July 13, 2024 12:12 pm
July 13, 2024
100 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:13

 

வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு கல்வியே சிறந்த ஆயுதம் என்றார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன்.

 

அரியலூர் அடுத்த லிங்கத்தடிமேடு திருவள்ளுவர் குழந்தைகள் இல்லத்தில் புதியதாக சேர்ந்த குழந்தைகளுக்கு வரவேற்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன் பேசுகையில், தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் கற்ற கல்வியின் பயன் கிடைக்கும். இல்லாவிடில் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் கல்வி என்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாக கூறியிருக்கிறார். எனவே கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்க்காக உதவும் கருவியாகும்.

அறிவியலும், சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப்படுத்தவும் மேம்படுத்தவும் கல்வியை பயன்படுத்த வேண்டும்.

கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும்.

எனவே கல்வியானது ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருக்கிறது. எந்தவொரு சமூகமும் கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொருத்த வரை மிகவும் தாழ்வாகவும் இழிவாகவும் கருதப்படும் என்றார். பின்னர் அவர், புதிய மாணவ,மாணவிகளுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.

இவ்விழாவுக்கு குழந்தைகள் நல குழுத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்து பேசினார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

வள்ளலார் கல்வி நிலைய தலைமை ஆசிரியர் பெ.சௌந்தரராஜன் பேசுகையில், கல்வி ஒருவரின் அறிவையும் ஆற்றலையும் உயர்த்தி சமூகத்தில் நல்ல நிலையை பெற்று தரும். அத்தகைய கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக வள்ளலார் கல்வி நிலைய செயலர் கொ. வி. புகழேந்தி வரவேற்றார். முடிவில் திருவள்ளுவர் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், விடுதி பணியாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

மருதுபாண்டியருக்கு வெண்கல உருவச்சிலை
தொப்பூர் அடுத்த உம்மிய பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மதுரையில் களப்பணி
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே 9ல் மவ்லிது ஷரீப் ஆரம்பம்
வேலம்பட்டு கேட் ,பெந்தெகோஸ்தே சபை நடத்திய முப்பெரும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு

March 14, 2025
39 Views
மிருகமாய் மாறிய வடமாநிலத்தவர் உதவிக்கரம் நீட்டி மீட்ட சினேகம் ஆதரவற்றோர் தங்கும் விடுதி நிறுவனத்தார்.
போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும்
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம்
எம்.இ.ஆர்.எஃப் 100வது சிறுவர்களுக்கான ஆடிட்டரி மூளைத்தண்டு இம்ப்ளான்ட் சிகிச்சை செய்து சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account