By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசுக்கு ரூ.2 1/4 கோடி வருவாய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அரசுக்கு ரூ.2 1/4 கோடி வருவாய்
ஈரோடுமாவட்டம்

அரசுக்கு ரூ.2 1/4 கோடி வருவாய்

Last updated: October 24, 2024 10:54 am
October 24, 2024
45 Views
Share
SHARE

ஈரோடு அக் 24

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிக்க அதிக நேரமும் அதிக அளவில் வேலையாட்களும் தேவைப்படுகிறது. கால விரையத்தை தவிர்க்கவும் வேலையாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் இன்றியமையாததாகிறது. அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு மனம் நிறையும் வகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது.

மேலும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே இ- வாடகை ஆன்லைன் செயலியில் முன் பதிவு செய்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உழுவை இயந்திரம் 14 எண்கள், மண்தள்ளும் இயந்திரம் 3 எண்கள். சிறிய உழுவை இயந்திரம் 2 எண்கள். மண் அள்ளும் இயந்திரம் 2 எண்கள், நெல் அறுவடை இயந்திரம் 2 எண்கள், தேங்காய் பறிக்கும் இயந்திரம் 2 எண்கள் மற்றும் நிலநீர் ஆய்வு கருவி 1 எண் ஆக மொத்தம் 26 இயந்திரங்கள் குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. மேலும் 08.01.2022 முதல் 18.10.2024 வரை இ-வாடகை செயலி மூலம் 4421 பதிவுகள் செய்யப்பட்டதில் 1,694 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். மேலும் இதன் மூலம் அரசுக்கு வருவாயாக ரூ.2,24,87,570 ஈட்டப்பட்டுள்ளது.

 

அந்த வகையில், ரோட்டாவேட்டர் இயந்திரம் மூலம் தென்னை மரங்களுக்கிடையில் வளர்ந்துள்ள களைகளை உழவுப்பணி மேற்கொள்ளும்போது அழிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது. இப்பணியினை தனியார் இயந்திரம் மூலம் மேற்கொள்ள மணிக்கு ரூ.1000 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. தற்பொழுது, தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் டிராக்டருடன் இயங்கக்கூடிய ரோட்டோவேட்டர் குறைந்த வாடகையான 5.500 வசூலிக்கப்பட்டு, இ-வாடகை ஆன்லைன் செயலியில் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

இத்திட்டத்தில், ஈரோடு மாவட்டம் தென்முகம் வெள்ளோடு, பெருந்துறை வட்டத்தைச் சார்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் டிராக்டருடன் இயங்கக்கூடிய ரோட்டோவேட்டரை குறைந்த வாடகையில் பெற்று, ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னை பயிர் செய்து, “நிறைந்தது மனம் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

காஞ்சிபுரத்தில் த.வெ.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
தக்கலை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
தருமபுரி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்
தமிழகத்தில் இன்று துரதிஷ்டவசமான ஆட்சி நடைபெற்று வருகிறது!
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

ஆறுமுகம் தலைமையில் மக்களுடன் முதல்வர் திட்டம்

July 21, 2024
86 Views
எடப்பாடியார் வருகைக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிப்பது தொடர்பாக அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்
இமானுவேல் சேகரனார் 68வது நினைவு தினம்; துணை முதல்வர் மலர் தூவி மரியாதை
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழ்நாடு கண்ணுக்கு தெரியும்; கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account