சங்கரன் கோவில்; ஜீன:2
சங்கரன் கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி நகராட்சி ஆய்வாளர்கள் கொண்ட குழு நகர்ப்பகுதி முழுவதும் கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் விற்பனையை தடை செய்யும் பொருட்டு அதிரடி ஆய்வு மேற் கொண்டனர் அப்பொழுது சாலை வழியாக மோட்டார் சைக்கிள் மூலமாக இரண்டு வாலிபர்கள் 150 கிலோ பாலிதீன் பைகளை கொண்டு வந்த போது பிடிபட்டனர் 150 கிலோபாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 2990 அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டனர் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி ஆடகியோர். கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.