திருச்சி, ஏப்ரல் 10 –
திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் ஆசிரியர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து 100% நேர்மையாக வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தியும் வலிமையான எதிர்காலம் வலிமையான நம் ஊட்டினால் என்ற முதன்மை குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்ட வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதில் துவாக்குடி காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் துவாக்குடி காவலர்கள் கலந்து கொண்டனர்.



