வேலூர், ஆகஸ்ட் 16 –
வேலூர் மாவட்டம் ராணுவப் பேட்டை என்கின்ற கம்பன் பேட்டை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாலை குழந்தை பாலமுருகன் திருக்கோவில் ஆடி கிருத்திகை முன்னிட்டு காவடி திருவிழா. அருள்மிகு சத்தியமா குழந்தை பாலமுருகன் அபிஷேகமும் ஆராதனையும், முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரம், காவடி செலுத்தும் நிகழ்ச்சி, மாபெரும் பக்தர்கள் திரளாக வந்து காவடி செலுத்தினர். இதில் அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் திருக்கோவில் அறக்கட்டளை ஆலய திருப்பணி குழுவினர் மற்றும் அன்னதான குழு பெரிய தானங்கள், பக்த கோடிகள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



