By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஷ பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது முதியவர்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > விஷ பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது முதியவர்!
தஞ்சாவூர்தமிழ்நாடு

விஷ பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது முதியவர்!

Last updated: September 1, 2026 5:23 pm
September 1, 2026
4 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப். 1:

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 80 வயது முதியவர் ஒருவர் விஷ பாட்டிலுடன் வந்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரத்தநாடு தாலுகா மேலஉள்ளூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கண்ணையன், தனது இரு மகன்களும் சொத்துகள், நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக மனுவில் தெரிவித்துள்ளார். தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், வாழ்வதற்கு வழியின்றி தவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது சொத்துகளை மீட்டுத்தரக்கோரி ஏற்கனவே தஞ்சாவூர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கண்ணையன் புகார் தெரிவித்தார். இதனால் விஷம் குடிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி, தான் கொண்டு வந்த விஷ பாட்டிலை மாவட்ட ஆட்சியர் முன்பு மேஜையில் வைத்தார்.

இதைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக விஷ பாட்டிலை கைப்பற்றி, முதியவரிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ரேவதி, பொதுமக்கள் கொண்டு வரும் பைகள் மற்றும் பொருட்களை போலீசார் முறையாக சோதனை செய்தார்களா என விசாரித்தார். இனிவரும் காலங்களில் பாதுகாப்புப் பணியில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பல்கலைக் கழகத்தில் நூல் வெளியீடு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கை தரவரிசை பட்டியல்: கடலூர் மாணவி மெர்லின் முதலிடம்
கன்னியாகுமரியில் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
ஆரல்வாய்மொழி அருகே டாரஸ் லாரியில் பைக் மோதி விபத்து: தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு
ராகுல் காந்தியை கைது செய்த மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மோடியின் வருகை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கலாம்; வெற்றியை கொடுக்காது: லியோனி

January 23, 2026
56 Views
ஸ்ரீமதி நிதி நிறுவன அலுவலக திறப்பு விழா!!
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சுப நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய
கன்னியாகுமரி கடலில் நாட்டுப்படகுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account