By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விதை விற்பனையாளர்கள் விதைச் சட்டத்தினை கடைபிடிக்க வேண்டும்; விதை ஆய்வு துணை இயக்குநர் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > விதை விற்பனையாளர்கள் விதைச் சட்டத்தினை கடைபிடிக்க வேண்டும்; விதை ஆய்வு துணை இயக்குநர் அறிவுறுத்தல்
இராமநாதபுரம்

விதை விற்பனையாளர்கள் விதைச் சட்டத்தினை கடைபிடிக்க வேண்டும்; விதை ஆய்வு துணை இயக்குநர் அறிவுறுத்தல்

Last updated: August 8, 2025 4:17 pm
August 8, 2025
14 Views
Share
SHARE

பரமக்குடி, ஆக.8 –

விதை விற்பனையாளர்கள் விதைச் சட்டத்தின்படி விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விதை விற்பனைக்கு உரிய உரிமம் பெற்று நிறுவனத்தில் காட்சிப்படுத்த வேண்டும். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விதைகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். விலைப்பட்டியல் நிறுவனத்தின் முகப்பில் வைக்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம் மற்றும் தனியார் ரக உண்மை நிலை விதைகளுக்கான பதிவு சான்று, பகுப்பாய்வு முடிவு அறிக்கையின் நகல் ஆகியவற்றை உற்பத்தியாளரிடம் இருந்து தவறாமல் பெற்று ஆய்வின் போது வழங்க வேண்டும்.

விற்பனையாளர்கள் ஒரு ரகத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதனை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்யப்படும் விதைகள் மாவட்டத்தின் பருவத்திற்கு உகந்ததாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு விதை வாங்கியதற்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும். விவசாயிகள் விற்பனை ரசீதில் பெயர், முகவரி, பயிர், ரகம், சான்று நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகிய விபரங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதனை உறுதிசெய்து விற்பனை ரசீது பெற்று பராமரிக்க வேண்டும்.

மேலும், விதைச்சட்டம், விதைக்கட்டுப்பாட்டு ஆணையின்படி விதைகளை விற்பனை செய்ய வேண்டும். விதை ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு சந்தேகங்கள் இருப்பின் தெளிவுரை பெறலாம். மேற்கூறியபடி விதை விற்பனை மேற்கொள்ளாத விதை விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1985 ஆகியவற்றின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா உடனிருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி
திருப்புல்லாணி அருகே எருதுகட்டு விழா
தேசிய கராத்தே போட்டிக்கு பரமக்குடி மாணவி.
4000ம் லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரிகள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது

November 19, 2025
7 Views
போட்டோ எடுத்துக் கொடுக்க முயன்ற போது கார் மோதி
பேங்க் ஆஃப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை 1 கோடி 14 லட்சம்
நாகர்கோவிலில் சிறுவனுக்கு சரமாரி கத்திக்குத்து; 3 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account