By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வணிகர்கள் தயக்கமின்றி நல வாரியத்தில் சேர வேண்டும் – வணிக வரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வணிகர்கள் தயக்கமின்றி நல வாரியத்தில் சேர வேண்டும் – வணிக வரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் பேச்சு
தஞ்சாவூர்

வணிகர்கள் தயக்கமின்றி நல வாரியத்தில் சேர வேண்டும் – வணிக வரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் பேச்சு

Last updated: July 30, 2025 6:43 pm
July 30, 2025
39 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 30 –

வணிகர்கள் தயக்கம் இன்றி நல வாரியத்தில் சேர வேண்டும் என வணிகவரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் பேசினார். தமிழ்நாடு வணிகவரித்துறை வரி ஆலோசகர் கூட்டமைப்பு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரிய உறுப்பினர் கட்டணமில்லா சேர்க்கை சிறப்பு முகாம் தஞ்சாவூரில் நடைபெற்றது. வணிகவரி அலுவலர் சரிதா, தஞ்சாவூர் வரி ஆலோசர்கள் கூட்டமைப்பு நிறுவன தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரிய உறுப்பினர் முகமது ரபி அனைவரையும் வரவேற்றார்.

முகாமிற்கு தஞ்சாவூர் மண்டல வணிகவரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது: வணிகர் நல வாரியத்தின் மூலம் குடும்ப நல நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படுகிறது. இதயம் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 50,000 வழங்கப்படுகிறது. வாரியத்தில் பதிவு செய்துள்ள வணிகர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றால் நிதி உதவி, தீ விபத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரண உதவி, திருமண உதவித் தொகை, விபத்து கால உதவித் தொகை போன்ற பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.

வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்ய யாரும் பயப்பட வேண்டாம். உங்களை கண்காணிக்கவோ, உங்கள் வருமானத்தை கண்காணிக்கவோ வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்ய வலியுறுத்தவில்லை. வணிகர் நல வாரியத்தில் சேருவது உங்கள் நல்லதுக்காக தான். அதனால் எந்த தயக்கமும் இன்றி நல வாரியத்தில் சேருங்கள். அரசின் திட்டங்களை தடையின்றி பெற்று பயன் பெறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவாக வணிகவரி உதவி ஆணையர் கீதா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மேல திருப்பந்துருத்தியில் மக்கள் நேர்காணல் முகாம்
முதல் கட்ட கலந்தாய்வு 26 மாணவர்கள் சேர்க்கை!!
நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்
பள்ளி வாகனங்கள் ஆய்வு வில் 45 பள்ளி வாகனங்கள் தகுதி சான்று ரத்து.!!
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஹார்பிக் குடித்த பெண் பலி

December 9, 2024
37 Views
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்; குமரி முழுவதும் நேற்று 2 வது நாளாக தீவிர பாதுகாப்பு; கூடுதல் போலீஸ் கண்காணிப்பு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான அடைவுத்தேர்வு – 2025 மீளாய்வுக்கூட்டம்
ஐம்பது வருடமாக அடிப்படை வசதியில்லாத கிராம மக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account