By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: லாட்ஜில் மாணவியுடன் சிக்கிய மாணவன் மீது போக்சோ வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > லாட்ஜில் மாணவியுடன் சிக்கிய மாணவன் மீது போக்சோ வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்

லாட்ஜில் மாணவியுடன் சிக்கிய மாணவன் மீது போக்சோ வழக்கு

Last updated: May 14, 2024 10:34 am
May 14, 2024
217 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 14

கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதியில் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கிய இளம் ஜோடியால் அதிர்ச்சி. கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் தங்கி மறுநாள் காலை எழுந்து சூரிய உதயத்தை கண்டு செல்வது வழக்கம் இதற்காக கன்னியாகுமரியில் ஏராளமான தனியார் விடுதிகள், காட்டேஜ்கள், ரிசார்ட்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள ஒரு தனியார் விடுதியில் இளம்ஜோடிகள் வந்திருப்பதாகவும், அவர்களை பார்க்க சந்தேகமாக இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசாரும், சம்பந்தப்பட்ட லாட்ஜ்ஜூக்கு விரைந்து சென்று, ஒவ்வொரு அறையிலும் சென்று சோதனை செய்தார்கள். அப்போது, 3 ரூம்களில் இளம் ஜோடிகள் தங்கியிருந்தார்கள். இதில் ஒரு ஜோடியிடம் விசாரணை நடத்தியபோதுதான் தெரிந்தது, அவர்கள் 2 பேருக்குமே 17 வயதுதான் ஆகிறதாம். 2 பேருமே பிளஸ் 1 படித்து வருகிறார்களாம்.எனவே, 2 பேரையுமே தனித்தனியாக போலீசார் விசாரித்தனர். அப்போது இந்த ஜோடி நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் என்றும் இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பிறகு செல்போனில் பேசி வந்துள்ளதாகவும் ஒருகட்டத்தில் இருவருக்குமே நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. இதனால், தன்னுடைய நண்பர்களுடன் கன்னியாகுமரிக்கு டூர் செல்வதாக இருவருமே அவரவர் வீட்டில் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். நண்பர்களுடன் கன்னியாகுமரி வந்தவர்கள், ஜாலியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த மாணவி மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.மகளிர் போலீசாரும் 2 வீட்டின் பெற்றோருக்கும் தகவல் தந்து ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். அங்கு வந்த மாணவியின் அம்மா, கன்னியாகுமரி மகளிர் போலீஸில், மாணவன்மீது புகார் தந்தார். இந்த புகாரின்பேரில், மாணவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. பள்ளியில் படிக்கும் சிறு வயதினர் என்றுகூட பார்க்காமல், இந்த ஜோடிக்கு ரூம் ஒதுக்கி தந்த மேனேஜர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தேரூர் அருகே பள்ளியில் தேசிய மாணவர் படை சீருடை வழங்கும் விழா
குமரி கடற்கரையில் ஒதுங்கிய அம்மன் சிலை மீட்பு
காணாமல் போன மீன்பிடி தொழிலாளர்களை கண்டுபிடித்து தர மாவட்ட ஆட்சியரிடம் மனு
நாகர்கோவிலில் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக தொழிற்பேட்டைகள்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நாகர்கோவிலில் 26வது நாளாக காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு பால்குட உற்சவம்

August 11, 2025
55 Views
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி!!
பெருந்தலைவர்பதவி இறுதி நாளில் உறுதி
மார்த்தாண்டம் குருசடியில் இறந்து கிடந்த முதியவர்
காங்கிரஸ் மனித உரிமைத் துறை சார்பில் “புதிய நிர்வாகிகள்” அறிமுகக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account