By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு

Last updated: December 15, 2025 7:34 pm
December 15, 2025
64 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 15 –

பள்ளி மாணவ – மாணவியர்களின் கல்வி வளர்ச்சியில் அரசும், கல்வித்துறையும் மெத்தனம் காட்டி வருவது வருத்தமளிக்கிறது என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முத்துக்குமார் கூறியதாவது: திருநெல்வேலி பாளையங்கோட்டையில், 9- ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியர்கள் வகுப்பறையிலேயே மது போதையை பயன் படுத்தியுள்ளார்கள். இது வெட்கக்கேடான சம்பவம். பெண்கள் மட்டுமே படிக்கும் இப்பள்ளியில், மாணவியர்களின் கையில் எப்படி மது பாட்டில் வந்தது? துணையாக நின்றவர் யார்? என்பது பற்றி ஆராய வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்த மட்டில் பள்ளி படிப்பு பலருக்கும் எட்டாக் கனியாகவே இருந்துக் கொண்டிருக்கிறது. போதை பொருள் மட்டுமல்லாமல் சமுக பாகுபாட்டாலும் மாணவர்களின் கல்வி தரம் குறைந்துக் கொண்டிருக்கின்றது. நாங்குநேரி பள்ளி மாணவர் வீடு புகுந்து அரிவாளால் சக மாணவர்களால் தாக்கப் பட்ட சம்பவம் தமிழகத்தையே அச்சுறுத்தியது. அதன் பிறகும் இது போன்ற சம்பவங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் கதையாக நடந்துக் கொண்டிருப்பது தான் நிதர்சனமான உண்மை.

சில மாதங்களுக்கு முன்பு கூட பாளையங்கோட்டை பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே தனது புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சக மாணவனை வெட்டியுள்ளான். தடுக்க சென்ற ஆசிரியைக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

ஏர்வாடி பள்ளி ஒன்றில் 8- ஆம் வகுப்பு 9- ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் அரிவாள் வெட்டு நடந்தேறியுள்ளது. இது போன்று திருநெல்வேலியில் உள்ள ஒரு பள்ளியிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தகராறு செய்துள்ளனர். மேலும் வள்ளியூர், மூன்றடைப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் மாணவர்களிடையே சமுக ரீதியான மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் இது போன்ற சமூக ரீதியான மோதல்களும், போதை பொருட்கள் பயன்படுத்துவதும் பள்ளி மாணவர், மாணவியர்கள் மத்தியில் அத்து மீறி போய்க் கொண்டிருக்கின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமை. இந்த விஷயத்தில் அரசு மெத்தனமாக இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப் பட வேண்டும். அதே வேளையில் மாவட்டந்தோறும் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவின் சார்பில் மாணவ – மாணவியர்களுக்கு மாதந்தோறும் கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமியின் பணியை பாராட்டி எஸ் பி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்
விளாத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத சாலையால் பொதுமக்கள் அவதி
இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி முகாம்
சுசீந்திரத்தில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

May 21, 2025
40 Views
திருவள்ளூர் மாவட்டத்தில் 495 மதிப்பெண்களை பெற்று அரசு பள்ளி மாணவன் சாதனை:
அரியலூர் மாவட்டம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் திருட்டு
வழக்கறிஞர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account