By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலர்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலர்

Last updated: November 7, 2025 7:21 pm
November 7, 2025
8 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 7 –

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது மாநகராட்சி சுகாதார அலுவலர் நடவடிக்கை.

நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை போன்ற பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் ஸ்டான்லி குமார், தலைமையில் சுகாதார ஆய்வாளர் கண்ணன், ஆஷிகா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் ஆகியோர் செட்டிகுளத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அனைத்து புகையிலை பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரி தெரிவிக்கும் போது: மெல்லும் புகையிலை என்பது மெதுவாக மெல்லப்படும் ஒரு வகை புகையிலை தயாரிப்பு ஆகும். இது நிகோடினை வெளிப்படுத்தி, அடிமையாக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். புகை பிடிப்பதை விட இது பாதுகாப்பானது அல்ல, மேலும் பல கடுமையான உடல் நல அபாயங்களை ஏற்படுத்தும். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் பெரிய அளவுகளில் உட்கொள்வது உயிருக்கு ஆபத்தானது.

எங்களுடைய இந்த முயற்சிகள் இந்த தடைசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் நுகர்வைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சட்டவிரோத புகையிலை பொருட்களை சோதனை செய்து பறிமுதல் செய்து புகையிலை பொருட்களின் விற்பனைக்கு முழுமையான தடையை அமல்படுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் அழகுமீனா கலந்தாய்வு
திட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கழிவறை
நேற்று நாகர்கோவிலில்1500 கிலோ பிளாஸ்டிக்,5 கிலோ புகையிலை பறிமுதல்
தாய்லாந்தில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் இளம் மருத்துவர் நிபுணர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

டாக்டர் கே.கே.கோகுல் நேரில் சந்தித்து வாழ்த்து

October 4, 2024
37 Views
சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்
உலக இதய தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி
கெலமங்கலம் அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி
அழகுச் செடி என நினைத்து ஆபத்தில் சிக்கிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account