By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் மனு
கனஂனியாகுமரி

நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் மனு

Last updated: August 8, 2025 5:27 pm
August 8, 2025
52 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 8 –

வாவுபலி பொருட்காட்சியில் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக எஸ் பி யிடம் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் நேரில் சென்று புகார் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ் பி உறுதி அளித்தார். இதனால் வரும் 12 ம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு நடத்தப்பட்ட 100 வது வாவுபலி பொருட்காட்சி கடந்த 9 ம் தேதி ஆரம்பமாகி 28 ம் தேதி முடிய 20 நாட்கள் நடந்தது. பொருட்காட்சி திடலில் போலீஸ் பாதுகாப்பு அளிப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு நகராட்சி சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

அரசு விழாவில் கட்டணம் செலுத்தாமல் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை விடுத்தும் நகராட்சி கவுன்சிலர்கள் வரும் 12 ம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். நகராட்சி கவுன்சில் அவசர கூட்டம் கூட்டி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் 15 கவுன்சிலர்கள் நாகர்கோவில் எஸ் பி அலுவலகம் சென்று எஸ் பி ஸ்டாலினை நேரில் சந்தித்து புகார் மனு தெரிவித்தனர். குழித்துறை வாவுபலி பொருட்காட்சி குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க அரசு விழாவாகும். நுழைவுக் கட்டணம் நகராட்சி சார்பில் வசூல் செய்யப்படுகிறது. உள்பகுதி உள்ள பக்க காட்சி மட்டுமே கான்ட்ராக்ட் விடப்படுகிறது. அரசு விழா என்பதால் போலீஸ் பாதுகாப்பிற்கு கட்டணம் செலுத்த முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ் பி ஸ்டாலின் அரசு விழாவிற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என தெரிவித்தார். வாவுபலி பொருட்காட்சி தொடர்பாக பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

500 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தை முறிக்க முயற்சி; பொதுமக்கள் மரத்தை சுற்றி பாதுகாப்பு
பேரிடர் கால மீன்பிடிக்க தடைவிதிக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட குறும்பனை பெர்லின் கோரிக்கை
கன்னியாகுமரியில் கடலுக்குள் தள்ளப்படும் குப்பைகள்..!
தக்கலையில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த தின கூட்டம்
இலங்கை கடற்கொள்ளை: பி டி செல்வகுமார் கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமதுரைமாவட்டம்

நான் முதல்வன் கல்லூரி கனவு மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

May 17, 2024
74 Views
தொட்டேப்பள்ளி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம்
சமூக ஆர்வலருமான A.ஜெயசீலன் அவர்களுக்கு”சமூக சேவகர் விருது”
ஜெகதேவி கிராமத்தைச் சேர்ந்த மாணவி பவ்யா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை
அன்னைநகரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் எம்பி அடிக்கல் நாட்டினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account