By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ரூ.76.50 லட்சத்தில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ரூ.76.50 லட்சத்தில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் ரூ.76.50 லட்சத்தில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்

Last updated: July 25, 2026 5:29 pm
July 25, 2026
2 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 25 –

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டங்களை திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின் (நாகர்கோவில்), முனைவர் தாரகை கத்பர்ட் (குளச்சல்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் கட்டிடங்களை திறந்து வைத்து தெரிவிக்கையில்: நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆளூர் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.17.30 இலட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைப் கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. தொடர்ந்து பெருவிளை பகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் அறிவுத் தேடலைப் பூர்த்தி செய்யும் வகையில் 6வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.14.70 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஊர்புற நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள தளவாய் நகர் பகுதியில், அப்பகுதி மக்களின் வசதிக்காகப் ரூ.14.50 இலட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள படிப்பகம் திறந்து வைக்கப்பட்டது. மேலும் வடிவீஸ்வரம் பகுதியில், பொதுமக்களுக்குத் தரமான மருத்துவ வசதி தடையின்றிப் கிடைக்கும் பொருட்டுப் 6வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது. சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயளிகள் பிரிவு, ஆய்வகம், மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் சுற்றியுள்ள பகுதியிலிருந்து வரும் நோயாளிகளுக்கு மேம்பட்ட மருத்துவ சேவையை வழங்க முடியும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) எம்.மேரி பிரின்சி லதா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரகுராம், துறை அலுவலர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு ராஜேஷ்குமார் எம் எல் ஏ மரியாதை
விளாத்திகுளம் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்
குமரி வந்த ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற எஸ் பி ஸ்டாலின்
குமரியில் நடைபெற இருக்கும் திருவள்ளுவர் சிலை
அரசு பள்ளியில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை தூதுவர்களாக நியமிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மரத்தொழில் சாலையில் பயங்கர தீ

January 10, 2025
53 Views
புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்எல்ஏ.
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கூலித் தொழிலாளி விஷம்அருந்தி சாவு
18 ஆம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account