By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் மூதாட்டி வீட்டில் நகை, பணம் கொள்ளை: 10 மாதங்களுக்கு பின் போலீஸ் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் மூதாட்டி வீட்டில் நகை, பணம் கொள்ளை: 10 மாதங்களுக்கு பின் போலீஸ் வழக்கு பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் மூதாட்டி வீட்டில் நகை, பணம் கொள்ளை: 10 மாதங்களுக்கு பின் போலீஸ் வழக்கு பதிவு

Last updated: July 7, 2026 8:28 pm
July 7, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 7 –

நாகர்கோவில் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் அருமை தங்கம் (72). இவரது கணவர் ராஜமணி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் அருமை தங்கம் தனியாக வசித்து வருகிறார். கடந்த 26.8.2025 அன்று அருமை தங்கம் வீட்டுக்குள் கண்டால் தெரியும் 30 வயது மதிக்கப்பட்ட நபர் ஒருவர் புகுந்து அவரது முகத்தில் மயக்கப் பொடி தூவி, வீட்டிலிருந்து 2 பவுன் எடை உள்ள தங்க செயின் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், மற்றும் ரூபாய் 18 ஆயிரம் ரொக்க பணம் போன்றவற்றை திருடி சென்று விட்டார்.

இது குறித்து அப்போது காவல் நிலையத்தில் புகார் அளித்து, போலீசார் சென்று விசாரித்தும் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தடயங்கள் ஏதும் இல்லாததால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி அருமை தங்கம் சார்பில் நாகர்கோவில் குத்தவியல் நீதிமன்றம் – 2-ல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், போலீசார் இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் பேரில் சம்பவம் நடந்து சுமார் 10 மாதங்களுக்கு பின் அருமை தங்கம் புகாரின் பேரில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 30 வயது மதிக்கத்தக்க கண்டால் தெரியும் நபர் என கூறப்படும் நபர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். மேலும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்
தஞ்சாவூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு வழி பாதை, வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு குறித்து கலெக்டர் ஆய்வு
குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது 48 கிலோ
மார்பகத் தோற்றம் மாறாமலே பெரிய மார்பகக் கட்டி அகற்றி நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அபாரம்
மாவட்ட ஆட்சியரின் போலி கையெழுத்திட்டு பண மோசடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு

February 15, 2025
44 Views
ராமநாதபுரம் மாவட்டத்தில் +2 மாணவ மாணவிகள் 92 83% தேர்ச்சி
திருப்பூரில் 19 வழித்தடங்களில் புதிய பேருந்துகள்
கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையில் காலபைரவர் சுவாமி திருக்கோவிலின் மஹா குப்பாபிஷேகம்
பிளஸ்2 தேர்வில்மத்திகோடு றிங்கல்தௌபே பள்ளி100 % தேர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account