By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நண்பனை கொன்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நண்பனை கொன்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நண்பனை கொன்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

Last updated: March 25, 2026 1:59 pm
March 25, 2026
25 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்ச் 25 –

தமிழக கேரளம் எல்லை பகுதி கருமாரூர் பகுதியை சேர்ந்தவர் ஷிபின். அதே பகுதியை சேர்ந்த ஜித்து என்ற சுமன் (32) மற்றும் ராகுல் என்ற ராஜேஷ் குமார் ஆகியோர் நண்பர்கள். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கடந்த 24.12.2016 அன்று இரவு பளுகல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குளத்தின் கரையில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது ஷிபின் ஒரு மது பாட்டிலை எடுத்து மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜித்து மற்றும் ராகுல் ஆகியோர் அருகில் கிடந்த கம்பால் ஷிபினை சரமாரியாக தாக்கினார். அதில் அவர் உயிரிழந்தார். உடலை அந்த பகுதியில் போட்டு விட்டு சென்று விட்டனர். இது தொடர்பாக பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர். இது சம்பந்தமாக குழித்துறை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஜித்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்து வந்துள்ளார். இதை அடுத்து அவரைப் பிடிக்கும்படி குழித்துறை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி மார்த்தாண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் உத்தரவின் பேரில் பளுகல் போலீசார் தனிப்படை அமைத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜித்து பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் இரவில் அந்த வீட்டை சுற்றி வளைத்து ஜித்துவை அதிரடியாக கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அயலக தமிழர்வாழ் மாணவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகை
துறையூர்: கிராவல் மண் எடுத்துச் சென்ற டிராக்டர் டிரைவர் கைது
3 நாள் மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு
திருவட்டாறில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை
துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டூரில் நலத்திட்ட உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இளங்கடை அல்மஸ்ஜீதுல் அஷ்ரப் பள்ளி வாசலில் கூட்டு தொழுகை

June 19, 2024
113 Views
பல்கலைகழகத்தில் பசுமை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்
ஒழுகினசேரியில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி: விஜய் வசந்த் எம்பி ஆய்வு
புதிய ரேஷன் கடையை ராஜா
கன்னியாகுமரி அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு: வாலிபர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account