By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு முப்பெரும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு முப்பெரும் விழா
தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு முப்பெரும் விழா

Last updated: September 7, 2026 2:43 pm
September 7, 2026
2 Views
Share
SHARE

தென்காசி, செப். 07:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தென்காசி மாவட்ட வில்லிசை, நையாண்டி மேளம் மற்றும் கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. கலைச் சேவையில் வெள்ளி விழா கண்ட கலை வளர்மணி முத்துராமலிங்கத்திற்கு பாராட்டு விழா, நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா என 3 நிகழ்வுகள் ஒருங்கிணைந்து நடைபெற்றன.

விழாவிற்கு ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் காளிதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். கலைச்சுடர்மணி வஸ்தல பிரியா, திருநாதகிரி ஜோதி ராமலிங்கம், காளீஸ்வரன், பிச்சையா என்ற குட்டித்துரை, முனிவேல் மூர்த்தி, மாடசாமி, சூரியகாந்தி, சுமதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

முப்பெரும் விழாவின் முக்கிய நிகழ்வாக, கலைச் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த வில்லிசை கலைஞர் கலை வளர்மணி முத்துராமலிங்கத்திற்கு சிறப்பான பாராட்டு வழங்கப்பட்டது. அவருக்கு மலர் கிரீடம் சூட்டி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, முத்துராமலிங்கத்தின் கலைச் சேவையை பாராட்டி விருது வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, கிராமிய கலைகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், மருத்துவம், சட்டம், சமூக சேவை, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த 100 சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

ஓய்வு பெற்ற அரசு தலைமை மருத்துவர் பத்மநாதன், மருத்துவர்கள் அகிலாண்ட பாரதி, பாலவிக்னேஷ், வழக்கறிஞர்கள் வேல்ராஜன், வீரபத்திரசாமி, யோகா ஜெயராம், பெரியூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபால் வெள்ளத்துரை உள்ளிட்டோர் விருது பெற்றனர்.

விழாவில் திருநெல்வேலி கலை பண்பாட்டுத்துறை அலுவலர் கணேசன், தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன், தென் மண்டல முதிர்ந்த கலைஞர்கள் சங்கத் தலைவர் முனைவர் பாபுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

நிகழ்ச்சியின் நிறைவில், தென்காசி மாவட்ட வில்லிசை, நையாண்டி மேளம் மற்றும் கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத் தலைவரும், கலைச் சேவையில் வெள்ளி விழா கண்ட வில்லிசை கலைஞருமான முத்துராமலிங்கம் ஏற்புரையாற்றினார். நாட்டுப்புறக் கலைகளை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் கலைஞர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்பட வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகே வி தி லீடர்ஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
தஞ்சாவூரில் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் 18 பெருமாள் சுவாமிகள் வீதியுலா
தஞ்சாவூர் கம்பன் கழகத்தலைவராக வழக்குரைஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தேர்வு
திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்!!
நாகர்கோவிலில் இளம்பெண் தற்கொலை; ஆர்டிஓ, டிஎஸ்பி விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெடுத்து கும்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

June 19, 2025
60 Views
பல்லடம் வட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா
மு க ஸ்டாலின் கடும் தாக்கு
திருவையாறு காவிரி கரையில் ஆடி அமாவாசை; புனித நீராடிய பக்தர்கள்
தன்னைத் தானே தீ வைத்து கொண்ட வாலிபர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account