திருப்பூர், செப். 13 –
திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை புரிந்த அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார், மாமன்ற உறுப்பினர் செழியன், பி.எஸ்.கே அபுல் கலாம் ஆசாத் தலைவர் மேற்கு கொங்கு மண்டல சிறுபான்மை பிரிவு, முருகேசன், பாபு சால்வை அணிவித்து வருகை புரிந்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.



