By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் மாநகர கிழக்குப் பகுதி தி.மு.க சார்பில்பொதுமக்களுக்கு நீர், மோர் பந்தல் திறப்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் மாநகர கிழக்குப் பகுதி தி.மு.க சார்பில்பொதுமக்களுக்கு நீர், மோர் பந்தல் திறப்பு.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகர கிழக்குப் பகுதி தி.மு.க சார்பில்பொதுமக்களுக்கு நீர், மோர் பந்தல் திறப்பு.

Last updated: May 2, 2024 8:42 am
May 2, 2024
110 Views
Share
SHARE

திண்டுக்கல், மே:02

திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீர், மோர் பந்தல் அமைத்து பொது மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டுமென தி.மு.க. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். தி.மு.க.துணை பொதுச்செயலாளர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் முன்பு கிழக்குப் பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார் ஏற்பாட்டின் பேரில் நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டு தூய குடிநீர்,சுவையான மோர், பொதுமக்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில்
அவைத்தலைவர் சேகர், துணைச் செயலாளர்கள் நாகராஜன், தமிழ்செல்வன் பொருளாளர் மூர்த்தி, பிரதிநிதிகள் பாண்டித்துரை, முத்து, சபரிநாதன், மாநகர தொண்டர் அணி அமைப்பாளர் ஜாகிர் உசேன், துணை அமைப்பாளர் சிவமணி, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், ரஜினிகுமார், பெருமாள், ஆட்டோ கருப்பையா உட்பட ஏராளமான தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வத்தலகுண்டில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை தொழில்நுட்பம் உதவியுடன் கைது செய்த போலீசார்
சாதனை மகளிர்களுக்கு விருது வழங்கும் விழா
வேளாண் கல்லூரி மாணவர்கள் மழை நீரை சேகரிக்கும் முறை குறித்து செயல் விளக்கம்
கிறிஸ்தவ வன்னியர்களை எம்.பி.சி.-ல் சேர்க்கக்கோரி
விஷ செடிகளை அகற்றும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

ஐக்கிய ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு , கல்வி உதவித்தொகை

September 25, 2024
52 Views
சட்ட துறை அமைச்சர் தமிழகத்தில் இருப்பதற்க்கு அருகதை அற்றவர்
குலசேகரம் அருகே தேங்காய் பறிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலி
நவீன நங்கையர் பவுண்டேஷன் நடத்தும் முதலாம் ஆண்டு விழா
குளச்சல் ஆசாத் நகர் மழைநீர் வடிகால் ஓடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account