திண்டுக்கல், செப்டம்பர் 27 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் வைகை பாரம்பரியம் தலைவர் அருண் பாண்டியன் சார்பாக நூறாவது வாரமாக அன்னதானம் வழங்கி கொண்டிருக்கிறார். பொதுமக்கள் மற்றும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அன்னதானத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் புகழ் மேலும் மேலும் வளர அனைப்பட்டி ஆஞ்சநேயர் அவர்களுக்கும் அவர்கள் அன்னதானம் நன்கொடை கொடுத்த அனைவருக்கும் மேலும் மேலும் வளர அனைவரும் வாழ்த்தி பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர்.



