By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி
தருமபுரி

தருமபுரி தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி

Last updated: September 8, 2025 4:01 pm
September 8, 2025
47 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 08 –

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் தருமபுரி மாவட்ட அளவிலான எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மீட்பு நடவடிக்கைகள் குறித்த போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் சதீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

தருமபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையிலான தீயணைப்புத்துறை குழுவினர் மீட்பு பணிகளைப் குறித்த போலி ஒத்திகையை நடத்தினர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் நடத்திய போலி ஒத்திகையில் நீரில் ஒருவர் தத்தளித்துக் கொண்டிருந்தால் அவரை எவ்வாறு மீட்டுவது அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த மாதிரியான உபகரணங்களை பயன்படுத்துவது குறித்தும், இந்த பயிற்சியில் வெள்ளத்தில் சீக்கியர்களை மோட்டார் போட், லைபாய், லைஜாக்கெட் உதவியுடன் மீட்பது குறித்தும், வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளை நவீன மீட்புகளை பயன்படுத்தி மீட்பது குறித்தும், ரெஸ்கியு டியுப், ரெஸ்கியு துரோபேக் மூலம் மீட்பது குறித்தும் மற்றும் மீட்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் இதுபோன்று பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை குறித்து தத்துரூபமாக செய்து காட்டிய தீயணைப்புத் துறையினரை மாவட்ட ஆட்சியர் பாராட்டினர்.

மேலும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கான பல்வேறு நவீன உபகரணங்கள் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைத்துள்ளனர். தீயணைப்புத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் சமூக பொறுப்புணர்வு சிஎஸ்ஆர் நிதியில் இருந்து கூடுதலாக நீரில் மூழ்கிக் கொண்டு தேடுவதற்கான ஸ்கூபா டைவிங் உபகரணத்தை வழங்கி உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர்கள், காவல்துறையினர், மருத்துவ குழுவினர், கால்நடை துறையினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
தருமபுரி உழவர் சந்தையில் புதிய கடைகள் கட்ட பூமி பூஜை
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது பட்டாசுகள் வெடித்தனர்
இந்தியாவியே பெண்களின் ஆதரவு பெற்ற ஒரே முதலமைச்சர் நம் தலைவர் ஸ்டாலின் தான்: வீரவணக்க நாள் பொதுகூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மு.உத்ராபதி பேச்சு
அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்கிரகங்களுக்கு குமரி எல்லையில் வரவேற்பு

September 22, 2025
25 Views
கூட்டு நடவடிக்கை குழு ஆசிரியர்கள் கைது
குருவாயூர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் வரை மட்டுமே
நன்னிலம் ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்டப் பணி
குழித்துறை வாவு பலி பொருட்காட்சியில் பிளக்ஸ் போர்டு அமைத்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account